வியாழன், 27 பிப்ரவரி, 2020

ஓரகத்தி பகுதி--3



   இப்போதைக்கு ஷோபாவீன் எரிசல், அவளது புண்டை எரிசல் தான். உடனடியாக குமார் மீது பாய்ந்து, அவனைக் கதரக் கதர கற்பழிக்கவேண்டும். ஆனால் இந்தத் தள்ளாட்டம்? ம்ம். கவனம். கவனம். மெதுவாகக் கைப்பிடிகள் பிடித்தபடி மாடிப்படிகள் ஏறினாள். சரிந்து விழுந்த முந்தானையைச் சரி செய்தாள்.

ஒவ்வொரு படியாக ஏறினாள். ம்ம். ஏறிவிட்டு அப்படியே கைப்பிடிகள் பிடித்துக் கொண்டு. அட. சட். இருட்டிலும் போதையிலும் எந்த அறை தன்னறை என்று தெரியவில்லையே. ஷோபா நின்றாள். யோசித்தாள். முதல் அறை அத்தான்-அக்காவினுடையது. எங்கே? இது நேரம் வரை முக்கல் முனகல் ஒலி கேட்ட திசை எது? ம்ம். இப்போது நின்றுவிட்டது.
அத்தான் அக்காவின் கூதிக்குள் முழுமையாகப் பாய்ச்சிவிட்டு உடனடியாக தூங்கிவிட்டார் போலும். 

இந்த ஆண்களே இப்படித் தான். ஃபோர்ப்ளே செய்வார்கள். ஆஃப்டர் ப்ளே செய்யமாட்டார்கள் என்று ஒரு பத்திரிக்கையில் படித்திருக்கின்றாள். அடி அடி என்று அடித்துவிட்டு, விந்து பாய்ச்சினால் போதும். குப்புறக் கவிழ்ந்து விடுவார்கள். களுக் என்று சிரித்தாள். போகட்டும். அறை எது. ம்ம். மாடிப் படிகள் ஏறியபின். வலது பக்கம் திரும்பிய நினைவிருந்தது. கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே நடந்து. ஆஹ். இந்த அறைக் கதவு லேசாகத் திறந்திருந்தது.

ஷோபா அந்தக் கதவினருகே வந்து, லேசாகத் தள்ளிவிட்டு எட்டிப் பார்த்தாள். ஒரு வேளை கோபால்-தீபாவின் அறையாக இருக்கப் போகின்றது? நினைத்தாலே சிலிர்பாக இருந்தது. அத்தான் இன்னும் தன் சுன்னியை அக்காவின் புண்டையிலிருந்து வெளியே எடுக்காமல், அப்படியே அம்மணமாகக் கட்டியணைத்தபடி படுத்திருப்பார்க்களோ?? 
ஷோபாவிற்கு அது போன்று இருக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் குமார் படுக்கையறையில் முழு அம்மணம் ஆகவே மாட்டான். ஷோபாவையும் கிண்டலடிப்பான்.

“என்னடி நீ?? ஒரு தமிழச்சியா இருந்துட்டு, கொஞ்சம் கூட வெக்கமில்லாம எல்லாத்தையும் அவுத்துப் போடுறே?” என்பான். அனேகமான இரவுகளில், புடவை மற்றும் ஆடைகளைக் களையாமல் அப்படியே உடலுறவு கொண்டுவிட்டு, பின்னர் நைட்டி மாட்டிக் கொண்டு உறங்கச் செல்வது தான் ஷோபாவிற்கும் வழக்கம் ஆயிற்று. 

உள்ளே எட்டிப் பார்த்தாள் ஷோபா. ஓசை ஒன்றும் இல்லை. மெல்லிய சீரான மூச்சு ஒலி மட்டும் தான். அத்துடன் ஏஸியின் லேசான ஓசை. கண்களை இருட்டிற்குப் பழக்கப் படுத்திக் கொண்டு பார்த்தாள். ம்ம். மெத்தை மீது ஒரு உருவம் தான். மெல்லிய போர்வை ஒன்றைப் கழுத்து வரை போர்த்திக் கொண்டிருந்தது.

ம்ம். குமார் எப்பொழுதும் அப்படித்தான் உறங்குவதுண்டு. ஷோபா, விளையாட்டாக குமாறின் கால்களிலிருந்து போர்வையைத் தூக்கி, மெத்தை மீது தவழ்ந்து வந்து, கபக் என்று அவன் சுன்னியைக் கவ்விப் பிடிப்பதை விளையாட்டாகச் செய்வதுண்டு. ஷோபாவிற்கு ஆசை பீறிட்டது.

ம்ம். இன்று குமாரை ஒரு வழி செய்யவேண்டியது தான். அவன் வேண்டாம் வேண்டாம் என்று வெறுத்தாலும், சுன்னியை ஊம்பி விந்து குடித்துவிடவேண்டியது தான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஊம்பிவிட்டு குதிரைச் சவாரி செய்து தேங்காய் உறிக்கவேண்டும்.

ம்ம். இதோ வர்றேன் புருஷா. இரு இரு. புடவையில் மேலேயே தன் புண்டையைத் தடவியபடி அறைக்குள் ஷோபா நுழைந்தாள். கட்டிலருகே வந்தாள். மெதுவாக கால்களிலிருந்து போர்வையைத் தூக்கினாள். குனிந்தாள். தன் தலையை போர்வைக்குள் நுழைத்தாள்.

அந்த கும்மிருட்டில் தன் கைகளால் தடவிக் கொண்டே கணவனின் இடுப்பு வரை சென்றாள். பைஜாமாவின் நாடா. ம்ம். இழுத்தால். பிரித்தாள். அஹ். பரவாயில்லையே. சில நாட்களாக சின்ன அத்தானின் தொப்பை குறைந்து கொண்டே வருகின்றது. யோகா செய்யத் தொடங்கிவிட்டாரே. பரவாயில்லை. தொப்பை நன்றாகவே குறைந்து வயிறு இறுக்கமாக இருந்தது. வயிற்றின் கீழே விரல்களைக் கொண்டு வந்தாள். ஜட்டியைக் கீழே தள்ளினாள். சுருங்கிப் போன ஆயுதத்தைத் தொட்டாள்.

“ம்ம். பாருங்க அத்தான். நிம்மதியாக சுருங்கிப் போன சுன்னியோடு தூங்கிகிட்டிருக்கீங்களா? ம்ம். பாருங்க. என்ன செய்யப் போறேன்னு பாருங்க”. மெதுவாக விரல்களால் தடவினாள். சுன்னியைச் சுற்றி சுருள் சுருளாக மயிர். ஷோபா தன் மயிரை கத்திரிக்கோல் கொண்டு டிரிம் செய்து வைப்பாள். அக்குள் மயிரை ஒவ்வொரு வாரமும் ஹேர் ரிமுவர் கொண்டு சுத்தமாக பளபளப்பாக நீக்குவாள். ஆனால் குமார் தன் மயிரை நீக்குவதில்லை. நீக்கினால் எவ்வளவு அருமையாக இருக்கும்? என்று ஷோபா நினைத்தாள். குனிந்தாள்.

தன் தடித்த, அகண்ட உதடுகளை ஆங்கில ஓ வடிவில் குவித்தாள். அந்தத் தோலினாலான குழாய் இன்னும் படுத்துக் கொண்டிருந்தது. அதைக் கவ்விப் பிடித்தாள். மெதுவாக விரல்களால் தடவிக் கொண்டே தன் வாயில் எச்சிலைத் தாராளமாக வரவழைத்து அதை அந்தச் சுன்னி மீது மழை போல் பொழிந்து நக்கி சப்பினாள்.

அஹ். என்ன இது?? சர சர சரவென்று. மளமளவென்று வளர்கின்றதே?? தன் கணவன் குமாருக்கு இவ்வளவு விரைவாக சுன்னி வளர்ந்து … யப்பா. ம்ம். தன் ஊம்பலின் திறமையை மனதார மெச்சியபடி சூப்பராக ஊம்பினாள். ஆசையுடன் ஊம்பினாள். வளர்ந்து கொண்டே இருந்த சுன்னியை நான்கு புறமும் நக்கி நக்கி ஊம்பினாள். ஆஹா. என்ன இது. கொட்டைகளைத் தடவினாள்.

ம்ம் ஏதோ வேறுபாடு தெரிகின்றதே?? அத்தானுக்கு இவ்வளவு பெரிய கொட்டைகள் இருந்ததாக நினைவில்லையே?? ச்சே ச்சே. குடி மயக்கத்தில் ஒன்றும் புரியவில்லையா? கொட்டைகளை நக்கினாள். ம்ம். முகர்ந்து பார்த்தாள். வாசனையாக இருந்தது. சற்று முன்னர் ப்ரீகம் லீக் ஆகியிருந்தது போல. பிசுபிசுப்பு இருந்தது.


மீண்டும் சுன்னியை வாய்க்குள் வாங்கி உறிஞ்சி இழுத்தாள். மொட்டை நக்கினாள். வாயின் ஆழம் வரை. ஓ. காட். என்ன இது?? தொண்டையில் முட்டுகின்றதே?? சாதாரணமாக அடி முதல் முடி வரை வாய்க்குள் உறிஞ்சினால் லேசாக தொண்டயில் தட்டும். ஆனால் இன்று என்னவோ மூச்சு முட்டும் அளவிற்கு உள்ளே இழுத்தாலும், இன்னும் தன் விரல்கட்டை அளவு சுன்னியின் அடி பாகம் தன் உதடுகளில் படாமல். என்னவோ சந்தேகமாக இருக்கின்றதே?? குமார் அத்தான் இன்று ஏதாவது வயாக்ரா சாப்பிட்டுவிட்டாரா? எழில் கொஞ்சும் அழகிய மனைவியின் சிறிய செப்பு வாய்க்குள் சுகமாக அடங்கும் சுன்னி, இன்று அடங்க மறுத்து. சண்டித்தனம் செய்கின்றதே. உதடுகள் விரித்துக் கவ்விப் பிடித்து. பட்டுக் கன்னங்கள் வலிக்கின்றனவே.

ஷோபா தன் கைகள் இரண்டையும் மேலே கொண்டு வந்து, கணவனின் வயிற்றைத் தடவி. அப்படியே மேலே கொண்டு வந்து. அஹ். சட்டென்று ஏதோ ஒரு சந்தேகப் பொறி தட்டியது. குமாருக்கு மாறில் கொஞ்சமாக ஆங்காங்கே முடி இருக்கும். ஆனால். வழுவழுவென்ற திண்மையான நெஞ்சம். ஆஹா. ஏதோ தவறு. சட்டென்று ஊம்பிக் கொண்டிருக்கும் சுன்னியை விட்டுவிட்டு நிமிர்ந்தாள் ஷோபா. கட்டிலின் தலையருகே மின்விளக்கின் ஸ்விட்ச் தென்பட்டது. அப்படியே கை நீட்டி. ஆனால் அதற்குள் என்ன நடந்தது? பின்னர் பார்ப்போம்.

இடையில் செல்வாவின் கதையையும் பார்க்கலாம் நண்பன் ஒருவன் வீட்டிலேயே இரவு உணவை முடித்துவிட்டு வீடு திரும்பிய செல்வா, முதலில் மரியாதைக்காக, அவர்கள் ஹாலில் சில நிமிடங்கள் உட்கார்ந்தான். குமார் சித்தப்பாவிடம் சில வார்த்தைகள் பேசினான். ஷோபா சித்தியைப் பார்த்து புன்னகைத்தான்.

“ம்ம். ஜாலியா வீக் எண்ட் எஞ்சாய் பண்ணியா செல்வா?” என்று ஷோபா, செல்லமாக அவன் கூந்தலைக் கோதிவிட்டாள். ஷோபா 5'7” உயரம். சராசரிக்கு சற்று அதிக உயரம் தான். ஆனால் செல்வாவோ 6' ஐ நெருங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டு ஆண்கள் எல்லோருமே 6 அடி காரர்கள்.

ஷோபா தன் கையைத் தூக்கித் தான் செல்வாவின் தலை முடியைக் கோதி விட முடிந்தது. செல்வாவிற்கு 9 வயது இருக்கும்போதே ஷோபா இந்த வீட்டிற்கு வந்துவிட்டதால், இவ்வளவு வளர்ந்திருந்தாலும், இன்னும் ஷோபா, அவனை தன் சொந்த மகன் போலவே பாசத்துடன் நடத்துவாள். செல்வாவிற்கும் ஷோபா சித்தியின் மீது அளவு கடந்த அன்பு. சிறுவனாக இருக்கும் போது எல்லாவற்றிற்கும் ஷோபா சித்தி தான் வேண்டும் என்று அடம் பிடிப்பான்.

குமார்-ஷோபா தனிக்குடித்தனம் சென்றதில் மிகவும் வருத்தப் பட்டவன் செல்வா தான். அப்போதிருந்தே, இது போல் செல்லமாக தலை முடியைக் கோதி விட்டு தன் பாசத்தை வெளிக்காட்டுவது ஷோபாவின் வழக்கம். இப்போதும் ஒரு சிறுவனிடம் காட்டும் வெள்ளந்தியான பாசத்துடன் தான் செய்தாள்

ஆனால் செல்வா இன்னும் சிறுவன் அல்லவே. ஷோபா சித்தி தன் கையைத் தூக்கி தலையைக் கோதிவிடும் போது, அவளது அக்குளைப் பார்த்தான். வியர்த்திருந்தது. ரவிக்கை அக்குளுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. சித்தி எப்போதும் அக்குள்களை ஷேவ் செய்து சுத்தமாக வைத்திருப்பாள் என்று செல்வாவிற்குத் தெரியும்.

ஒரு முறை தீபா அம்மா, சித்தி, செல்வா முவரும் சினிமா சென்றிருந்த போது, சித்தி ஸ்லீவ்லெஸ் சோளி அணிந்து வந்திருந்தாள். அப்போதும் இப்படித் தான். செல்லமாக செல்வாவின் தலையைக் கோதிவிட்டாள். பளபளவென்றிருந்த தங்க நிற அக்குளைப் பார்த்து அன்று செல்வாவின் சுன்னி 90 டிகிரியில் தூக்கி நின்றது இன்றும் அவன் நினைவில் நின்றது.

இப்போதும் அதே கதை தான். வியர்வையினால் ஷோபா சித்தியின் அக்குளில் ரவிக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. லேசான வியர்வை வாசனை. அத்துடன் சித்தி அப்போது தான் மது அருந்தத் தொடங்கியிருந்தாள் போலும். அந்த வாசனையும் தான். முந்தானை நழுவவில்லை. ஆனால் லேசாக நகர்ந்திருந்தது. உயரத்திலிருந்து செல்வா குனிந்து பார்க்கும் போது கொழுகொழுவென்று அளவுக்கு மீறி விம்மிப் புடைத்த க்ளீவேஜ்… அஹ். ச்சே. ச்சே. தவறு. சித்தி என்பவள் தாய் போன்றவள். தலையைச் சிலுப்பினான். பார்வையை அகற்றினான்.

“என்னடா செல்வா, நான் உன் தலை முடியைக் கோதி விட்டால் தப்பா. சும்மா சிலுப்புறியே?” என்று களுக்கென்று சிரித்தாள் ஷோபா சித்தி. சிரிக்கும் போது இடது கன்னத்தில் விழும் குழியில் தடுக்கி விழுந்துவிடுவோமோ என்று அஞ்சினான் செல்வா. நிலமை சரியில்லை. பெரியவர்கள் நால்வரும் குடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அமர்வது சரியில்லை… டிவி திரையில் ஓடும் சினிமாக் காட்சியைப் பார்த்தாலும் செல்வாவிற்கு சங்கடமாக இருந்தது. ஏதோ ஒரு நிழல் படம் போன்ற காட்சியில் ஒரு 30 வயதுப் பெண் ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் நின்று தன் ஆடைகளை உரித்து அம்மணமாகும் காட்சியை ஒரு 70 வயதுக் கிழவன் திருட்டுத் தனமாக ரசிப்பது போன்ற காட்சி ஓடிக் கொண்டிருந்தது. சித்தியின் க்ளீவேஜ் வேறு பாடாய்ப் படுத்தியது.

“டயர்டா இருக்கு சித்தி. இன்னிக்கி சீக்கிரம் தூங்கலாம்னு இருக்கேன். குட் நைட். நாளைக்குப் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, தன் எகிறும் சுன்னியை மறைத்தபடி மாடிப்படிகளில் ஏறி ஓடிவிட்டான். தன் அறைக்குள் வந்து, மளமளவென்று ஆடைகளைக் களைந்து, வெறும் பைஜாமா மட்டும் அணிந்து. அதையும் நாடா அணியாமல், தன் சுன்னியை வேகம் வேகமாக ஆட்டி கையடித்தான். முழு டெம்பரான 8” அங்குலச் சுன்னியில் புரதச் சத்துள்ள கெட்டியான விந்து நீர் பாய்ந்து வெளி வர சில நிமிடங்களே பிடித்தன.

“ஆஹ். சித்தி. ம்ம். ம். அஹ். ஷோபா சித்தி. மா. ஹாஹ். ம்ம். அஹ். சித்…” அந்தச் சினிமாவில் வந்த காட்சி போல், ஒரு திரைச்சீலையின் பின்னால் ஷோபா சித்தி தன் ஆடைகளைக் களைந்து நிலைக்கண்ணாடி முன்பு முழு பிறந்த மேனியாக நிற்பதாகவும், அதை தான் மறைந்திருந்து பார்த்து ரசிப்பதாகவும் கற்பனை செய்துகொண்டே கையடித்தான். தன் பைஜாமாவால் துடைத்தான். தூங்கிப் போனான்..

ஓரகத்தி பகுதி--2



    அன்று இரவு செல்வா யாரோ ஒரு தோழனுடன் வெளியே செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றான். அவனுக்கு நெருங்கிய தோழர்கள் ஒரு சிலர் தான். சாதாரணமாக சனிக்கிழமைகளில் அந்த ஓரிரு தோழர்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடி, அரட்டை அடித்து அவர்கள் வீட்டிலேயே உணவருந்தி மகிழ்வது; அல்லது சேர்ந்து சினிமா சென்றுவிட்டு, வெளியே உணவருந்திவிட்டு வருவது என்று பொழுது போக்குவது வழக்கம். அந்த க்ரூப் பையன்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் தீபாவிற்கு நன்றாகப் பழக்கம். பையன் தடம் மாறிப் போக மாட்டான் என்று அவளுக்கு நியமாகத் தெரியும். அதனால் சுதந்திரமாக விட்டு விடுவாள். 

அன்று மாலை தீபாவும், ஷோபாவும் சமையலறையில் ஒரு கலக்கு கலக்கியிருந்தனர். அற்புதமான வீட்டுச் சமையல். எல்லாவற்றையும் கொண்டு வந்து அவர்கள் வீட்டு ஹாலில் தரையில் வைத்து, அதைச் சுற்றி அமர்ந்து உண்டு, நால்வரும் அரட்டை அடித்து, அப்படியே இந்த ஆங்கில சினிமா பார்த்துக் கொண்டே. நால்வரும் லேசாக மது அருந்தினார்கள். அதுவும் அவர்கள் வீட்டில் எப்போதாவது நடக்கும் வழக்கம். கோபால் வாரத்திற்கு ஓரிரு முறை கொஞ்சமாக மது அருந்துவதுண்டு.

அவ்வாறு அருந்திய நாட்களில் கண்டிப்பாக மனைவி தீபாவுடன் ஆக்ரோஷமான சம்போகம் நடப்பது நி. யம். குமாரும் எப்போதாவது ஒரு பெக் அடிப்பதுண்டு. குமார் குடிக்கும் போது, அவன் கோப்பையிலிருந்து சில சிப்கள் ஷோபாவும் அருந்துவாள். தீபாவிற்கு வெகு நாட்களாக அப்பழக்கம் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது சில மாதங்களாக, ஷோபாவின் வலியுறுத்துதலால் உந்தப்பட்டு, இது போன்று எப்பொதாவது நால்வரும் கலந்து இரவில் உணவு உண்டு அளவளாவிய பின், ஒரு சிறு ஸ்மால் அருந்துவதை தீபாவும் பழகிவிட்டாள்.

“என்னக்கா. இதுல என்னக்கா தப்பு இருக்கு? வெளில போயா குடிக்கப் போறீங்க? சும்மா கொஞ்சம். கொஞ்சமே கொஞ்சம் சிப் செஞ்சீங்கன்னா. தயக்கம் எல்லாம் விட்டுப் போய் நீங்களும் அத்தானும். சும்மா ஜாலியா” என்று கிண்டலாகக் கூறி சிரித்து கண்ணடிப்பாள் ஷோபா.

“சீப்ப் போடி” என்று வெட்கத்துடன் தீபா, தன் கன்னங்கள் சிவக்க, தலை குனிந்து புன்னகைத்து, செல்லமாக ஷோபாவின் செழிப்பான கன்னத்தைக் கிள்ளுவாள்.

”உனக்கு எப்பவும் இதே சிந்தனை தானா?” செக்கச் செவேல் என்று சிவந்த மேனி கொண்ட தீபாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்கும். ஓரகத்தி கிள்ளியதால் ஷோபாவின் கன்னங்கள் சிவக்கும்..

“ம்ம். ஆமாம் கா. எல்லாருக்கும் அந்த சிந்தனை இருந்தா தப்பா? ஆஃப்டர் ஆல், வேற யார் கூட?? அத்தான் தானே. ம்ம். போய் ஜமாய்ங்க அக்கா” என்பாள். 

இது போல், அரசல் புரசலாக, கொஞ்சம் ஏ ஜோக் அடிப்பது, கொஞ்சம் தொட்டுப் பேசுவது, கிண்டலடிப்பது, கணவன்-மனைவி இணைவதைப் பற்றிப் பேசுவது. என்றெல்லாம் இரு ஓரகத்திகளும் ஜாலியாகப் பேசிக்கொள்வார்கள். அதிலும் ஷோபா சற்று துணி ச்ல்காரி. ஏ ஜோக் எடுத்து அள்ளி வீசுவதில் கெட்டிக் காரி.

தீபா அதிகமாகப் பேச மாட்டாள். ஆனால் சிறியவளின் ஜோக்குகளை ரசிப்பாள். ரகசியமாகச் சிரிப்பாள். அதனால் தீபாவின் உடம்பு மிகவும் சூடு ஆகிவிட்டால், அன்றிரவு கணவனை படுக்கையில் புரட்டி எடுத்துவிடுவாள். 

அன்றும் நால்வரும் லேசாக மது அருந்தினார்கள்… ஆங்கிலத் திரைப்படத்தின் காட்சிகள் மிகவும் சூடாகிக் கொண்டிருந்தன. தெரிந்தும் தெரியாமலும், முழு அம்மணக் காட்சிகள்; கணவன் மனைவி கூடும் காட்சிகள்; வெளிப்படையான முத்தக் காட்சிகள். ம்ம்ம் செல்வா திரும்பி வந்தான்.

அங்கு அவன் தாய்-தந்தை இருவரும் சோஃபாவில் அமர்ந்து ஒருவர் மீது ஒருவர் லேசாக சாய்ந்திருக்க, அப்பா, தன் கோப்பையிலிருந்த மதுவை அம்மாவின் உதடுகளில் வைப்பதைப் பார்த்தான். அதே போல் மற்றொரு சோஃபாவில் சித்தப்பாவும்- சித்தியும் ஒருவரை ஒருவர் தொட்டு அமர்ந்திருந்தனர். டிவியைப் பார்த்தால். ம்ம். இளம் 19 வயது உடம்பு முறுக்கானது. அங்கு நிற்பது சரியல்ல. நாசூக்காகக் கிளம்பிவிட்டான். ஹாலிலிருந்து வளைவாக அமைந்த மாடிப்படிகள் மீதேறினான்.

மாடிப்படிகள் மேலே ஏறியதும் இடது பக்கம் ஒரு கதவு. அது தான் மாஸ்டர் பெட்-ரூம். வலது பக்கம் திரும்பினால், ஒரு காரிடார். மேலும் இரண்டு கதவுகள். அவற்றின் பின்னால் இரண்டு படுக்கையறைகள். தன் படுக்கையறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டான்.

சினிமாவில் இறுதி, க்ளைமாக்ஸ் காட்சி நெருங்க நெருங்க கோபாலுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்துவிட்டான். சுன்னி தாண்டவம் ஆடியது. அதற்கு மேல் அங்கிருந்தால் ஆபத்து. எழுந்தான். மாடிப்படிகள் வரை சென்றான். நின்று திரும்பி லேசாக ஒரு பார்வை பார்த்தான். தீபாவைப் பார்த்து புன்னகைத்தான். ம்ம். அவளுக்குப் புரியாதா என்ன? 20 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இது கூடவா தீபாவிற்குத் தெரியாது. ம்ம். சரி என்று தலையாட்டினான். கோபால் சிரித்துக் கொண்டே படிகள் ஏறிச் சென்றான்.

“ரொம்ப டயர்டா இருக்குடி ஷோபா. இந்த க்ளாஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு, நானும் படுக்கப் போறேன். மணி 10 ஆகப் போவுது” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள் தீபா. ஷோபா களுக் என்று செக்ஸியாகச் சிரித்தாள். ம்ம். அவளுக்குத் தெரியும். அத்தான் சுன்னியைத் தடவிக் கொண்டே மாடிப்படியேறிச் செல்ல, உடனடியாக அவரைத் தொடர்ந்து ஓரகத்தியும் செல்கின்றாள் என்றால்…

“இருக்கட்டும்கா. நானே எடுத்து வைக்கிறேன். உங்களுக்குப் பாவம் அவசரம். அத்தானுக்கும் அவசரம். போங்கக்கா…”


“ஏய். பிசாசு. அடிச்சிருவேன். சும்மாயிரு” என்று செல்லமாக அதட்டினாள் தீபா. தன் கொழுந்தன் முன்பாக ஓரகத்தி அப்படிப் பேசியது தீபாவிற்கு ஏகமாக வெட்கமூட்டியது. சிரித்துக் கொண்டே தன் கணவன், மற்றும் தான் அருந்திய கோப்பைகளை எடுத்துச் சென்று கழுவி எடுத்து வைத்து, புடவை முந்தானையில் ஈரக்கைகளைத் துடைத்துக் கொண்டு மாடிப்படிகள் ஏறினாள்.

திரும்பிப் பார்த்தாள். ஹாலில் அனேகமாக எல்லா விளக்குகளும் அணைத்திருந்தது. டிவியின் வெளி. த்தில்… ஷோபா, சோஃபாவில் சாய்ந்திருக்க, அவளது மடியில் குமார் தலை வைத்துப் படுத்திருக்க. ஷோபா, இன்னும் கொஞ்சம் மது ஊற்றி அருந்திக் கொண்டிருந்தாள். இருவரும் சினிமாவின் க்ளைமாக்ஸில், மாமனாரும் இளைய மருமகளும் உடலுறவு கொள்ளும் காட்சியில் லயித்திருக்க… தீபா வெட்கத்தில் சிரித்துக் கொண்டு மாடிப் படி ஏறினாள். அவளுக்கும் ஊறல் எடுத்தது. கணவனின் சுன்னியை உருவி. மேலே ஏறி அமர்ந்து. ம்ம். குதிரைச் சவாரி செய்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. என்று எண்ணிக் கொண்டே சென்றாள்.

“ஷோபா. ரொம்ப டயர்டா இருக்கு. நீ இந்த க்ளாஸ் முடிச்சிட்டு வா. நானும் போய் படுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு குமாரும் சில நிமிடங்களில் எல்லாம் மாடிப்படி ஏறி, அவர்களுக்கான அறைக்குள் சென்றுவிட்டான்.

முன்பே சொல்லியது போல் மாடியில் மூன்று படுக்கையறைகள். மாஸ்டர் பெட்ரூம் கோபால்-தீபாவிற்கு; இரண்டாவது குமார்-ஷோபா வரும் போது தங்குவதற்கு; மூன்றாவது செல்வாவின் தனியறை. அவற்றைத் தவிர, தரைத் தளத்திலும் ஒரு படுக்கையறை உண்டு. வேறு யாராவது விருந்தினர்கள் வரும்போது மட்டுமே திறக்கப்படும் அறை. குமார் படியேறிச் சென்றபின்னர் ஷோபா ஒரு பெக் விஸ்கி அடித்துக் கொண்டே … சினிமா க்ளைமேக்ஸ் முடியும் போது. அப்படியே சோஃபாவில் உறங்கியே போனாள்… சில நிமிடங்கள் கழித்து சட்டென்று விழிப்பு வந்தது. அஹ். சோஃபாவில். மை காட். மது கொஞ்சம் ஓவராக அருந்திவிட்டோமோ. சினிமா. ம்ம். முடிந்துவிட்டது. டிவி ஸ்க்ரீனின் வெற்று நீல நிற வெளி. ம் தவிர எங்கும் இருட்டு. மாடியில்.

“ம்ம். ம்ம். ம்ம். அஹ். தீபா. டியர். ம். ஆ” என்ற சீராக முனகல் ஒலி கேட்டது. ஆணின் குரல். ஆம். கோபாலில் குரல் தான். மாடியில் தன்னறையில் கோபால் தன் மனைவி தீபாவை ஓழ் செய்துகொண்டிருந்தார்.

“அஹ். என்னங்க. ம். யம்ம். ம் மாம். இன்னிக்கி என்ன? அய்ஹ் ஹ்ஹ். இந்த குத்து. யஹ் குத்துறீங்க” என்று தீபா செல்லமாக சிணுங்கும் ஓசை. தீபாவின் வளையல்கள் குலுங்கும் ஓசை. 

இவற்றைக் கேட்டு ஷோபாவின் உறக்கம் கலைந்தது. களுக்கென்று சிரித்தாள். ம்ம். பெரியத்தானும் அக்காவும் மஜா செய்துகொண்டிருக்கின்றார்களா? குமார்? தன் கணவன் குமார் நினைவிற்கு வந்தான். குமாரையும் காணோம். மாடியேறி படுக்கையறை சென்றுவிட்டார் போலும். ம்ம். ஆமாம். சினிமா ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஷோபாவின் உடம்பும் முறுக்கேறியது. அத்தானின் அறைக் கதவைச் சரியாக மூடவில்லையா? அல்லது ஏஸி அறையையும் தாண்டி அக்காவின் குரல். முனகல் இவ்வளவு துல்லியமாகக் கேட்கின்றதா?? ம்ம். அக்காவின் ஒலியைப் பார்த்தால் அத்தான் சும்மா புகுந்து விளையாடுகிறார் போல.

“ம்யம். அஹ். என்னங்க. இவ்வளவு வேகமா இருக்கீங்க?? அஹாஆஅ ஹ்ஹ்ஹ்…” தீபாவின் முனகல் துல்லியமாக இருந்தது.

“ம்ம். ஆமாம்ம். டியர். ம். ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ். இதோ. ம். அஹ்…” கோபால் அத்தான் செய்து முடித்துவிட்டார் போல.

“ம்ம். ம்ம். ம்ம். அஹ். தீபா. டியர். ம். ஆ” என்ற சீராக முனகல் ஒலி கேட்டது. ஆணின் குரல். ஆம். கோபாலில் குரல் தான். மாடியில் தன்னறையில் கோபால் தன் மனைவி தீபாவை ஓழ் செய்துகொண்டிருந்தார்.

“அஹ். என்னங்க. ம். யம்ம். ம் மாம். இன்னிக்கி என்ன? அய்ஹ் ஹ்ஹ். இந்த குத்து. யஹ் குத்துறீங்க” என்று தீபா செல்லமாக சிணுங்கும் ஓசை. தீபாவின் வளையல்கள் குலுங்கும் ஓசை.

“ம்யம். அஹ். என்னங்க. இவ்வளவு வேகமா இருக்கீங்க?? அஹாஆஅ ஹ்ஹ்ஹ்” தீபாவின் முனகல் துல்லியமாக இருந்தது.


“ம்ம். ஆமாம்ம். டியர். ம். ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ். இதோ. ம். அஹ்…” கோபால் அத்தான் செய்து முடித்துவிட்டார் போல. ஷோபாவிற்குத் தாங்க முடியவில்லை. புடவையைத் தூக்கினாள். உள்பாவாடையைத் தூக்கினாள். தன் பேண்டீஸைத் தடவித் தந்தாள். கொஞ்சம் ஈரம் கசிந்திருந்தது. சினிமாவில் வந்த அரசல் புரசல் உடலுறவுக் காட்சியைப் பார்த்தே அந்த இளம் தமிழ் மனைவியின் புண்டை கசிந்திருந்தது. உள்ளே விரலை விட்டு விளையாடலாமா என்று யோசித்தாள். 

ச்சே விரலா?? கணவனின் சுன்னி சும்மா வீங்கித் தானே இருக்கும். ம்ம். மேலே மாடி ஏறிப் போய் விட வேண்டியது தான். ஊம்பிவிட்டு அதன் முழு அளவான 5 அங்குலம் வந்தவுடன், மேலே ஏறி அமர்ந்து. தன் புண்டைத் தசைகளால் கசக்கிப் பிழிந்து ஜூஸ் வடித்து எடுத்து விட வேண்டியது தான். கசகசவென்று தன் மாபெரும் முலைகளைக் கசக்கினாள். அவள் கணவன் குமாருக்கு ஷோபாவின் முலைகள் என்றால் கொள்ளை ஆசை. கசக்கி சப்பி உறிஞ்சுவான். குழந்தை பிறந்து பால் சுரந்து அளிக்கவில்லையே என்ற ஏக்கமே இல்லாத வாறு குமாரே மார்க்காம்புகளை உறிஞ்சி எடுத்துவிடுவான். ம்ம். இன்றைக்கு இவரை சும்மா விடக்கூடாது என்று எழுந்தாள் அந்த 29 வயது இளம் மனைவி.

ம்ம். தள்ளாடினாள். லேசான தள்ளாட்டம். அஹ். ஒரு பெக் தானே குடித்தோம். ம்ம். ஸ்டெடி. ஸ்டெடி. நின்றாள். மெதுவாக காலெடுத்து வைத்தாள். டிவி ரிமோட்டை எடுத்து அணைத்தாள். இருட்டிற்கு கண்களைப் பழக்கிக் கொண்டாள். மெதுவாக மாடிப் படிகள் ஏறினாள்.

ஷோபாவிற்கு ஆச்சரியமாகவும் இருந்தது, எரிச்சலாகவும் இருந்தது. ஒரே ஒரு பெக் விஸ்கி அருந்திவிட்டு இந்த அளவிற்கு அவள் தள்ளாடியதே இல்லை. அவள் குடிப்பது மிக அபூர்வம் தான். சில நாட்கள் அவள் கணவர் குமாருடன் சேர்ந்து கொஞ்சம். ஒரு சில சிப் அருந்துவதுண்டு. அதே போல், கணவனின் அண்ணன் கோபால் வீட்டிற்கு வார இறுதிகளில் வந்து தங்கும் போது, கோபாலுக்கு நல்ல மூடு இருந்தால்

“வாங்கப்பா. எல்லரும் ஒரு பெக் போடலாம்” என்று சொல்வார். அவ்வாறு கோபால் அனுமதி தராமல், குமார் அண்ணன் முன்னால் குடிக்க மாட்டான். அதே போல் ஷோபாவும் சாதாரணமாக மது அருந்த மாட்டாள். தன் ஓரகத்தி தீபா அனுமதி தந்தால் மட்டுமே கொஞ்சமாக அருந்துவாள்.

ஆனால், இன்று ஏனோ ஒரு க்ளாஸ் அருந்தியதற்கே நிற்பது சிரமமாக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. எரி. லுக்குக் காரணம். அவசரத்தில் இருந்தாள். பெக் அருந்தியதிலேயே அவளது இளம் காம சுரப்பிகள் உந்தப் பட்டு ஊரல் எடுக்கத் தொடங்கியது. ஆங்கிலத் திரைப்படம் மேலும் உசுப்பேற்றியது. அதன் பின்னர் கோபால் அத்தானும், தீபா அக்காவும், தங்கள் அறையில் ஆடிய ஆட்டம். யப்பா. என்ன ஒரு முக்கல் முனகல். 

படுக்கையறைக் கதவை மூட மறந்துவிட்டார்களோ? அத்தான், அக்காவின் யோனிக்குள் இடி இடி என்று இடிக்கும் ஓசை கூட கேட்கும் போல இருக்கின்றதே. அத்துடன் தீபா அக்காவின் முனகல். அந்த முனகலில் தெரிக்கும் காமக் கனலைக் கேட்டால். ம். சரியான ஆழமான, அகலமான ஓழ் தான் போல. ம்ம். பெரிய அத்தானின் பூல் எப்படி இருக்குமோ? குமாரது சுன்னி, முழு நீளத்தில் சுமார் 6 அங்குலம் வளரும். வாயில் நன்றாக உள்ளே தள்ளி சப்ப முடியும். ஷோபாவிற்கு இன்பம் தரும் அளவிற்கு அது போதும். ஒரு வேளை பெரிய அத்தானின் சுன்னி இன்னும் கனமாகவோ அல்லது நீளமாகவோ இருக்குமோ?? அக்காவின் முனகலைப் பார்த்தால் அப்படித் தோன்றியது. அவ்வளவு உரத்த முனகல் ஒலி.


அட. செல்வாவின் காதுகளிலும் அந்த ஒலி கேட்டிருக்குமோ? அவன் பெற்றோர் உடலுறவு கொள்ளும் ஓசையைக் கேட்டால், அவன் இளம் டீனேஜ் சுன்னி துடிக்காதா? ச்சே. அக்காவிற்காவது கொஞ்சம் பொறுப்பு வேண்டாம்? தோளுக்கு மிஞ்சிய மகன் இருக்கும் போது கொஞ்சம் அடக்கம் வேண்டாமா? ம்ம். இருக்கலாம். உண்மையிலேயே கொடுத்து வைத்த தீபாக்கா. 

அக்காவின் அழகிற்கும் கொஞ்சம் கூட குறைவில்லை. 38 வயது என்று யாராவது சொல்வார்களா? 28 வயது போல் தான் இருந்தாள். 19 வயது பையனின் தாய் என்றால் நம்புவார்களா? ம்ஹும். சிக்கென்ற உடம்பு. அற்புதமான வளைவுகள். ஆஹா. என்ன ஒரு நிறம். பசும்பால் வெண்மை. ஷோபாவைப் போல பெரும் கனத்த முலைகள் கிடையாது. அளவான கையடக்கமான முலைகளாகத் தான் இருக்கும். ஆனால் டிக்கி. யம்மா. ஒரு வேளை கோபால் அத்தான், அக்காவை நாயடி அடித்திருபார்க்களோ?? அவ்வளவு பெரிய சூத்தை அமுக்கி அமுக்கி வெறியேற்றி விட்டு பின்னர் நாயடி அடித்திருப்பார்க்களோ?? அல்லது. ஒரு வேளை சூத்தடி. ச்சே. சே அதெல்லாம் இருக்காது. அதெல்லாம் ப்ளூ ஃபிலிம்களில் மட்டும் தான் நடக்கும். ச்சே. உள்ளூர ஷோபாவிற்கும் ஆசை தான். தன் கணவனிடம் ஒரு முறை கேட்டிருக்கின்றாள். சூத்தடி செய்யலாமா என்று? குமார் மறுத்துவி ட்டான். தீபா அக்காவின் சூத்தை அம்மணமாகப் பார்த்த எந்த ஆணும் அக்காவை சூத்தடி செய்யாமல் விட மாட்டான் என்று ஷோபாவிற்குத் தோன்றியது.


ஓரகத்தி பகுதி--1



    இது ஒரு இன்செஸ்ட் கதை.. பிடிக்காதவர்கள் தொடர வேண்டாம்.

அதிகமாக ஓழ் செய்யப்போகும் கதாபாத்திரங்கள்

கோபால் --- 46 குடும்பத் தலைவன்

தீபா --- 38 -- கோபாலின் மனைவி

செல்வா-- 19 -- கோபாலின் மகன்

குமார் -- 36 -- கோபாலின் தம்பி

ஷோபா -- 29 -- குமாரின் மனைவி

கதையின் பின் பகுதியில் கொஞ்சமாக ஓழாட்டம் செய்யப்போகும் பாத்திரங்கள். 
திவ்யா -- 24 -- கோபாலின் தங்கை

சங்கர் -- 26 -- திவ்யாவின் கணவன்

கதையில் அடிபடும் பெயர்கள். Minor
சுவாதி -- 18 -- சங்கரின் சித்தப்பா மகள்

சங்கரி -- கோபாலின் அத்தை

ஜெயா -- கோபாலின் அம்மா

ஷோபா அப்படியே அந்த ஹாலில் இருந்த சோஃபாவில் சாய்ந்து படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் முன் வரை அந்த வீட்டில் எல்லோரும் அப்படித் தான் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் ஒவ்வொருத்தராக நழுவி, படுக்கையறை சென்றுவிட்டனர். ஷோபா மட்டுமே அந்த சனிக்கிழமை இரவு 10 மணியான பின்னரும் அப்படியே சாய்ந்திருந்தாள்.

ஷோபா. இன்னும் சில வாரங்கள் கழித்து 29 வயது நிரம்பப் போகின்ற கட்டுகுலையாத இளம் மனைவி. விடலைப் பையன்கள் இன்னும் அக்கா என்று தான் அழைத்துக் கொண்டிருந்த பருவம். இன்னும் அவள் ஆண்ட்டி ஆகவில்லை. டீனேஜ் பையன்களை கவர்ந்திழுக்கும் வயதை இன்னும் அவள் தாண்டவில்லை. அவள் கட்டுக்குலையாத மேனியோ, டீனேஜ் முதல் 80 வயது வயது கிழங்களையும் கட்டிப் போடும் வகை தான். டிவி முன்னால் படுத்தபடி அசந்து சற்று தூங்கியே போய்விட்டாள். அவசரம் அவசரமாக எழுந்தாள். தன் முலாம்பழ முலைகளை சரியாக மூடாமல் சரிந்து விழுந்திருந்த சிந்தடிக் புடவையின் முந்தானையை அவசரமாகச் சரி செய்தாள்.

“ம்ம். ம்ம். ம்ம். அஹ். தீபா. டியர். ம். ஆ” என்ற சீராக முனகல் ஒலி கேட்டது. ஆணின் குரல். ஆம். கோபாலில் குரல் தான். மாடியில் தன்னறையில் கோபால் தன் மனைவி தீபாவை ஓழ் செய்துகொண்டிருந்தார்.

“அஹ். என்னங்க. ம். யம்ம். ம் மாம். இன்னிக்கி என்ன? அய்ஹ் ஹ்ஹ். இந்த குத்து. யஹ் குத்துறீங்க” என்று தீபா செல்லமாக சிணுங்கும் ஓசை. தீபாவின் வளையல்கள் குலுங்கும் ஓசை. 

இவற்றைக் கேட்டு ஷோபாவின் உறக்கம் கலைந்தது. களுக்கென்று சிரித்தாள். ம்ம். பெரியத்தானும் அக்காவும் மஜா செய்து கொண்டிருக்கின்றார்களா? குமார்? தன் கணவன் குமார் நினைவிற்கு வந்தான். குமாரையும் காணோம். மாடியேறி படுக்கையறை சென்று விட்டார் போலும்.

அன்று முன்னிரவில், அவர்கள் நால்வரும். அதாவது கோபால்-தீபா மற்றும் குமார்-ஷோபா, இவர்கள் நால்வரும், இரவு உணவை உண்டபடி, டிவியில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் ஒரு மாதிரியான படம்.
 படத்தின் கதை என்னவென்றால், ஒரு வயதான பணக்காரரின் மூன்று மகன்களுக்குள் சொத்துக்களை அபகரிப்பதற்கான போட்டி. மருமகள்களுக்கிடையே பொறாமை. ஒவ்வொரு மகனும், தத்தம் மனைவிமாருடன் சேர்ந்து கலந்துரையாடி, அந்தச் சொத்துக்களை எப்படி அபகரிப்பது என்று சதி செய்கின்றனர். தம்பதிகளிடையே நடக்கும் சூடான காட்சிகள். சில காட்சிகள் அரசல் புரசலாக. சில வெளிப்படையாக. அப்படியே செல்லும் சினிமாவில் இறுதியில், மூன்றாவது மருமகள், மாமனார் கிழவனை செட்யூஸ் செய்து, அவரைப் படுக்கையில் சாய்த்து. ஆஹா. அருமையான காட்சிகள். சில்ஹவுட்டில் அரையிட்டு வெளச்சத்தில், இளம் மருமகளும், வயதானவரும் கூடி நெருங்கி. இங்கே சினிமா பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஜோடிகளும் சூடாகி விட்டனர். அவர்கள் பின்னணியைப் பார்க்கலாமா?

கோபால் (வயது 46), குமார் (36) உடன் பிறந்த சகோதரர்கள். தந்தை விட்டுச் சென்ற சிறுதொழிலை கோபால் சற்று விரிவுப் படுத்தி. இப்போது சென்னை அடுத்து அம்பத்தூரில், அந்தச் சிறு தொழிற்சாலை குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் நன்றாக ஓட. ஓரளவிற்கு வசதியாக வளர்ந்து விட்டான் கோபால். தொடக்கத்தில் குமாரும் அண்ணனுடன் சேர்ந்து அதே தொழிலில் இறங்க, பின்னர் சகோதரர்கள் இருவரும் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி, யார் பெரியவன் என்று பிற்காலத்தில் ப்ரச்சனைகள் ஏற்படும் என்று அவர்களின் தந்தை முன்னேற்பாடாக, தொழிலை சற்றுப் பிரித்து, இளைய மகன் குமாருக்கு தனியாக தொழில் ஏற்படுத்தித் தந்து, கோபாலின் தொழிற்சாலைக்கும் உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்கள் சப்ளை செய்யும் வியாபாரத்தை ஏற்படுத்தித் தர, அதுவும் ஓரளவிற்கு நன்றாக வளர்ந்து வந்தது.

சுமார் 20 வருடங்கள் முன்னரே கோபாலுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவர்கள் மிக தூரத்து உறவினர் குடும்பத்துப் பெண்ணான தீபாவை மணந்து கொண்டான். அப்போது கோபாலுக்கு வயது 26. தீபாவோ 18 வயது இளம் மொட்டு போன்ற சிட்டு. திருமணம் ஆன அடுத்த வருடமே, கொஞ்சி விளையாட ஒரு ஆண் குழந்தைப் பிறந்த வேளை. கோபாலின் தொழில் சட்டென்று சூடு பிடித்து கிடுகிடுவென வளர்ந்தது. செல்வத்தை வளர்ப்பதற்கான குழந்தை என்று கருதி, செல்வா என்ற பெயருடன் வளர்ந்தான்.

குமாருக்கும் 27 வயதில் (சுமார் 9 வருடங்கள் முன்பு) திருமணம் ஆனது. தன் சொந்த அத்தை மகளான ஷோபாவை 20 வயது தொடுவதற்குள் குமார் மணமுடித்து அவளது தாராளமான அங்கங்களை எல்லா இடங்களிலும் தொட்டுவிட்டான். தொட்டான். ஆனால் தொட்டதற்கான அடையாளமாக கருத்தரிப்பு என்பது இன்று வரை ஷோபாவின் வாழ்வில் நடக்கவில்லை. ஆம். இன்னும் கட்டுக் குலையாத தளதள மேனியுடன் வளைய வந்தாள்.

முகப்பேர் டி. எஸ் க்ருஷ்ணா நகரில் ஒரு வசதியான, ஆடம்பரமில்லாத, ஆனால் அழகான வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு கோபால்-தீபா மற்றும் அவர்கள் மகன் செல்வா வாழ்ந்து வந்தனர். செல்வாவிற்கு. இதோ. அடுத்த மாதம் 19 முடியப்போகின்றது. கட்டிளம் காளை. ஆவடியினருகே ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றான். இன்னும் இரண்டொரு வருடங்களில் அப்பாவின் தொழிற்சாலையை எடுத்து நடத்த ஆயத்தம் ஆகிவிடுவான். 

குமாரும் வடபழனியில் ஒரு மிக வசதியான அடுக்கு மாடி காம்ப்ளெக்ஸ் ஒன்றில் இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி குறையின்றி குமார்-ஷோபா வாழ்ந்து வந்தனர். குழந்தை இல்லையே என்ற குறை ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை. திருமணம் ஆன புதிதில், குமார்-ஷோபாவும் முகப்பேறில் தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு வருடம் ஆன பின்னர், குமார் தனியாக ஃப்ளாட் வாங்கி, தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டபோது, அதுவே நல்லது என்று நினைத்த கோபால் ஒப்புக் கொண்டான். எப்போதாவது, வார இறுதிகளில் குமாரும் ஷோபாவும் முகப்பேர் வந்து ஓரிரு நாட்கள் தங்கியிருந்துச் செல்வார்கள்.

அதோ. அந்த வாரமும் அப்படித் தான். வெள்ளிக்கிழமை மாலை குமாரும் ஷோபாவும் வந்துவிட்டனர். ஞாயிறு இரவு உணவு உண்டுவிட்டு பின்னர் தங்கள் வீடு செல்வதாகத் திட்டம். ஓரகத்திகளான தீபாவும் ஷோபாவும் மிக நெருங்கிய சகோதரிகள் போல் தான் வாழ்ந்தனர். ஓரகத்திகளிடம் இருக்கும் பொறாமைகள், வம்பு தும்புகள் எல்லாம் அவர்களிடையே தலை தூக்கியதே இல்லை. தீபா பிறந்த ஊர் ஒரு சிறிய ஊர்.

ஷோபாவின் தந்தையோ தொடக்கத்தில் மும்பையில் பணி செய்து வந்தார். பின்னர் கோவைக்கு இடம் பெயர்ந்து விட்டனர். அவ்வாறு மும்பை மற்றும் கோவையில் வளர்ந்ததால், கொஞ்சம். கொஞ்சமே கொஞ்சம் மாடர்னாகவும் நாகரீகமாகவும் இருப்பாள். அதற்காக. அரை குறை ஆடைகளுடன் அலைவாள் என்றெல்லாம் சொல்லக் கூடாது பாவம். கொஞ்சம் மாடர்ன். அவ்வளவுதான். அலை அலையான அழகான கூந்தலை, நடு முதுகு வரை கட் செய்து, அது சுருள் சுருளாக கன்னங்களில் புரள விட்டு, அல்லது ஷாம்பூ-கண்டிஷனர் போட்டு லூஸாக போனி-டெயில் போல் போட்டு. இப்படி ஸ்டைலிஷ்ஷாக இருப்பாள். உடலோடு ஒட்டிய சுடிதார் மற்றும் லெக்கிங்க்ஸ் அணிவாள். கணவனுடன் தனியாக ஷாப்பிங்க் அல்லது சினிமா செல்லும் போது, ஸ்லீவ்லெஸ் சோளி, புடவை அணிவாள். அவ்வளவுதான்.
அது போன்ற உடைகள் எல்லாம் ஷோபாவிற்கு மிக அருமையாகப் பொருந்தும். ஓரளவிற்கு சிவப்பும் தங்கமும் கலந்த மேனி நிறம். சற்று பூசினாற்போன்ற உடல் வாகு. குண்டு அல்ல. ஆனால் கொஞ்சம் சதைப் பிடிப்பான மேனி. உருண்டையான களையான முகம். சிறிய அளவு ஆனால் கூர்மையான நாசி. உருண்டையான கண்கள், செழிப்பான கன்னங்கள், சற்றே தடித்த உதடுகள், வாளிப்பான உடம்பு, சற்று அதிகப்படியான மார்பகங்கள், சராசரிக்கு சற்று அதிக உயரம். உயரத்தை விட சற்று எடை அதிகம். ஆனால் அழகு என்றால் கொள்ளை அழகு.

தன் அழகான மனைவி, சற்று. சிறிதாக. லேசாக கவர்ச்சி காட்டி ஆடை அணிந்து தன்னுடன் வருவதை குமார் பெருமையாகக் கருதினான். ஆனால் மூத்தவர் கோபால் முன்னிலையில் ஷோபா அப்படியெல்லாம் இருக்க மாட்டாள். மிக பாந்தமாக புடவை அணிந்து, அங்கங்களை முழுமையாக மூடி, தலை வாரி பின்னலிட்டு, இடுப்பை மூடிக் கொண்டு பாந்தமாகத் தான் இருப்பாள். ஓரகத்தி தீபாவின் மீது ஒரு மரியாதை கலந்த பாசம். ஒரு மூத்த சகோதரியிடம் காட்டவேண்டிய பாசம் அத்துடன் சேர்ந்து ஒரு மாமியாரிடம் காட்ட வேண்டிய மரியாதையும் கலந்து நடந்து கொள்வாள். சிறியவள் என்று சற்று உரிமை எடுத்துக் கொள்வாள். ஆனால் வீட்டு மருமகள் என்ற கடமையுடன் நடந்து கொள்வாள்.

தீபாவின் மகன் செல்வாவை மிகப் பாசமாக, தன் சொந்த மகனாகக் கருதிப் பழகுவாள். அதே போல் ஒரு மூத்த சகோதரி போன்ற பாசத்தையும் காட்டுவாள். ஷோபாவிற்கு திருமணம் ஆகி வீட்டிற்கு வந்த புதிதில் செல்வாவிற்கு 10 வயது கூட ஆகவில்லை. சித்தி. சித்தி என்று சுற்றி சுற்றி வருவான். அப்போதெல்லாம், அவனுக்கு குளிப்பாட்டுவது, உணவளிப்பது, தலை வாரி விடுவது, பள்ளிக்கூடத்தில் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று விடுவது என்று எதற்கெடுத்தாலும் சித்தியைத் தான் அழைப்பான். ம்ம்ம். இவையெல்லாம் பழைய கதைகள். இன்றைய கதைக்கு வரலாம்.



வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

நட்புக்குள்ளே என் காதல்,,--3



3
     "எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல... வா பிரியா... வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால வந்து நிற்கும் போது, கையும் ஓடல, காலும் ஓடல... வெல்கம்.''

""சாரி ஹரி... இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு. வர்றதுக்கு முன்னால, உங்களுக்கு ஒரு போன் செய்திருக்கணும். நீங்க எங்கேயோ வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க போலிருக்கே?''

""இன்னும், நம்ம கல்யாண பத்திரிகை கொடுத்து முடியல... அதை இன்னிக்கு முடிச்சிரலாம்ன்னு நினைச்சேன்... அதுக்காகத் தான் இன்னிக்கு ஆபீசுக்கு லீவ் போட்டிருக்கேன்... இப்ப ஆரம்பிக்கறத, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு ஆரம்பிச்சா ஒண்ணும் தப்பில்ல... உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லேன்னா, நீயும் என் கூட வரலாம். என் ப்ரண்ட்ஸ் எல்லாம் அசந்து போயிருவாங்க... பின்ன, கல்யாணப் பொண்ணும், மாப்பிள்ளையுமே நேர்ல வந்து கூப்பிட்டா?''

""நல்ல ஐடியா தான்... ஆனா, அதப்பத்தி பின்னால பேசுவோம். இப்ப உங்கக்கிட்ட வேற ஒரு விஷயம் பேசறதுக்காக வந்துருக்கேன்... பேசலாமா?''

""கட்டாயம்... ஆனா, அதுக்கு முன்னால, நீ என்ன சாப்பிடற சொல்லு... என் கையாலேயே தயாரிச்ச, ஒரிஜினல் தஞ்சாவூர் பில்டர் காபி வேணுமா... இல்லே ரிஸ்க் எடுக்க வேண்டாம்ன்னா, ரெடிமேட் கூல்ட்ரிங்க் கொண்டு வரட்டுமா?'' அம்மாவும் இன்னைக்கு சீக்கிரம் ஆபீஸ் போய்ட்டாங்க. .

""எதுன்னாலும் ஓ.கே.,''
தூக்கலான வாசனையுடன், இரண்டு கப் காபியை, ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தான் ஹரி . காபியை சுவைத்தவுடன், தனக்கு மனைவியாக வரப் போகிறவள், "வாவ்... சூப்பர் காபி...' என, பாராட்டப் போகிறாள் என்று நினைத்தான். ஆனால், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால், காபியை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள்.

""பிரியா ... நீ இன்னும் கல்யாண ஷாப்பிங்கை முடிக்கல போலிருக்கே... உங்கம்மா சொன்னாங்க. போற போக்கைப் பாத்தா, தாலி கட்டற அந்த நிமிஷம் வரைக்கும், உனக்கு ஷாப்பிங் வேலை இருக்கும் போலிருக்கே?''

""என்ன பண்றது ஹரி ... நான் ஒரே பொண்ணு. இந்த ஊர்ல, சொந்த பந்தம்ன்னு அதிகம் கிடையாது. அதனால, எல்லா வேலையும் நான்தான் செய்ய வேண்டியதிருக்கு... அப்பா இதய நோயாளி, அம்மாவுக்கு டுட்டி. அவங்கள அலைக்கழிக்க வேண்டாம்ன்னு, எல்லாத்தையும் நானே, என் தலைல போட்டு செய்துகிட்டு இருக்கேன்... அது போகட்டும், நீங்க, ஷாப்பிங்கை முடிச்சிட்டீங் களா?''

""ஓ... போன மாசமே முடிச்சிட்டேன். உன்னை மாதிரி, நானும் தனி மரம் தான். ஆனா, எனக்கு ப்ரண்ட்ஸ் நிறைய உதவினாங்க. அதான், சீக்கிரமா முடிக்க முடிஞ்சது.''

""உங்களுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்களா?''

""நிறையன்னு இல்ல... ஆனா, இருக்கற கொஞ்சப் பேரு, எனக்காக எதுவும் செய்வாங்க!''

""அந்த மாதிரி ஒரு ப்ரண்டு தான், கல்யாணப் பொண்ணுக்கு புடவை தேர்ந்தெடுத்தாங்க போல இருக்கு... அவங்க தான், மாப்பிள்ளை டிரஸ்சையும் செலக்ட் பண்ணாங்க போல இருக்கே...''

பிரியாவின் குரலில் தெரிந்தது, எகத்தாளமா, விரக்தியா என, ஹரியால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

""நீ... தமயந்திய சொல்றியா... ஆமாம்... அவ தான், இந்தக் கல்யாண வேலைய இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யறா... இன்னிக்குக் கூட, அவ எனக்காகத்தான் லீவு போட்டிருக்கா... நாங்க ரெண்டு பேரும் சேந்து போய், மிச்சம் இருக்கற பத்திரிகைய கொடுக்கலாம்ன்னு இருக்கோம். அது சரி, தமயந்தி தான், உன் புடவையை, "செலக்ட் ' செஞ்சான்னு உனக்கு எப்படி தெரியும்?''

""நீங்க அந்தப் புடவைய வாங்கினது, என்னோட பெரியப்பா பையனோட கடை... அவன் சொன்னான்.''

அதன் பின், எப்படி பேச்சைத் தொடருவது என, இருவருக்குமே தெரியவில்லை. பிரியா நிமிர்ந்து உட்கார்ந்து, தொண்டையை கனைத்துக் கொண்டது... அவள் ஏதோ, நெருடலான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறாள் என்பதை ஹரிக்கு உணர்த்தியது. அவனும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

""ஹரி .. நான் எதையும் வெளிப்படையாப் பேசிப் பழக்கப்பட்டவ... நீங்க பொண்ணு பாக்க வந்தபோதே, உங்கக்கிட்ட நான் என்ன எதிர்பாக்கறேன்னு பட்டியல் போட்டுச் சொன்னேன்.என்னோட கேள்வி, உங்கள காயப்படுத்தினா, என்னை மன்னிச்சிருங்க... ஆனா, பதில் சொல்லாம இருந்துறாதீங்க. இப்பவே சில விஷயங்கள்ல தெளிவா இருக்கறது, ரெண்டு பேருக்குமே நல்லது. 

சொல்லு பிரியா.. எத பத்தி கேக்க வர.. 

தமயந்திக்கும் , உங்களுக்கும் உள்ள உறவு என்ன?''

"பிரியா ... நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நாங்க ஒரே ஆபீசில் வேலை பாக்கறோம்... அதுவும் அடுத்தடுத்த சீட்ல... எனக்கு, அவள அஞ்சு வருஷமாத் தெரியும். அவளுக்கும் என்னை மாதிரி அரட்டை அடிக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். நாங்க நண்பர்கள்; அவ்வளவுதான்.''

ஹரியின் குரலில் தென்பட்ட எரிச்சல், பிரியாவை பாதிக்கவில்லை.
""நீங்க எதைப்பத்திப் பேசுவீங்கன்னு, நான் தெரிஞ்சிக்கலாமா?''

""பாரதியார் கவிதைகள், சாமர்சாட் மர்ம நாவல்கள், அல்டாஸ் ஹக்ஸ்லியோட எழுத்து, தீபா மேத்தாவோட படங்கள், ஷேர் மார்க்கெட், கிரிக்கெட் மேட்ச், ஆபீஸ்ல நடக்கற பாலியல் குற்றங்கள், "டிவி' யோட கேடுகள், இப்படி... எதப்பத்தி வேணும்ன்னாலும் பேசுவோம்.'' 

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவனையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் பிரியா . ஹரிக்கு எரிச்சல் அதிகமாகியது.

""நீ, எதைத் தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கறியோ, அதைச் சொல்றேன்... தமயந்திக்கு கல்யாணம் ஆயிருச்சி... ஒரு பெண் குழந்தை இருக்கு அந்த பாப்பா கூட என்னோட ப்ரண்டு தான்.''

பிரியாவின் வெறித்த பார்வை தொடரவே, ஹரிக்கு கோபம் தலைக்கேறியது.

""இப்ப உனக்கு என்ன வேணும்... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல உடலுறவு இருக்கான்னு தெரிஞ்சிக்கணும்; அவ்வளவுதானே... எங்கம்மா மேல சத்தியமா சொல்றேன்... அந்த மாதிரி எதுவும் கிடையாது. எங்களுக்குள்ள இருக்கறது, ஒரு தூய்மையான நட்பு; ப்ளேட்டானிக் லவ்... தமயந்தி மாதிரி, ஒரு தோழி கிடைக்கறது அபூர்வம்.... நீ அவளோட பேசிப் பாறேன். நீயும் அவளோட ப்ரண்டாயிருவ. பாவம் தமயந்தி ... அவ புருஷன் ஏதோ பிசினஸ் செய்றாராம். அவனுக்கு பணம் ஒண்ணுதான் குறி. அவங்களுக்குள்ள எந்த உறவும் இல்லையாம்... ஒரு நாள் தமயந்தி , இதெல்லாம் சொல்லி அழுதா... நான் ஆறுதலாப் பேசினேன். அப்படியே... எங்க நட்பு ஆரம்பிச்சது. நீ எங்க உறவை சந்தேகப்படறியா .. நான் உன்னை பொண்ணு பாத்துட்டு வந்த அன்னைக்கு தான் அவங்க ரெண்டு பேரும் டைவர் பண்ணிக்கிறதுன்னு பேசி முடிவு எடுத்து இருக்காங்க.. அனேகமா சீக்கிரம் கிடைச்சிரும்.. ரெண்டு வீட்டுலேயும் ஏதோ பிசினஸ் பண்ற மாதிரி உக்காந்து பேசி ஒத்துக்கிட்டு இருக்காங்க.. 

இவ்வளவும் பேசி முடித்த பிறகும்.. பிரியாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..

பிரியா ?''

இப்போது, தொலைவில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா . பின் ஹரியின் முகத்தை பார்த்தாள்.

""இந்த நட்பு, நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் தொடருமா?''

""நிச்சயமா... வொய் நாட்... அது ஒண்ணும் தப்பான உறவு இல்லையே... அப்புறம், எதுக்கு அதை விடணும்?''

""ஹரி ... எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது... என்னால, உங்களுக்கும் தமயந்திக்கும் இருக்கற உறவை ஜீரணிக்க முடியல; அவ்வளவுதான்.''

""என்ன பிரியா... நீ இப்படி படிப்பறிவில்லாத கிராமத்து பொம்பளை மாதிரி பேசலாமா... கம்ப்யூட்டர், இன்டர்நெட் காலத்துல, இப்படி ஆபீஸ்ல கூட வேலை பாக்கற பொம்பளை கூட, புருஷன் பேசக் கூடாதுன்னு சொன்னா, கேட்க நல்லாவா இருக்கு?''

""ஹரி ... தயவு செஞ்சி என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க... கூட வேலை பாக்கறவங்க கூட, பேசக் கூடாதுன்னா சொன்னேன்... என் கூடயும் ஆம்பளைங்க வேலை பாக்கறாங்க. நம்ம ரிசப்ஷன்ல எவ்வளவு ஆம்பளைங்க வர்றாங்கன்னு பாருங்களேன்.. ஆனா, அது வேற... உங்க கூட வேலை பாக்கறவளோட நீங்க எதைப் பத்தி வேணாலும் பேசலாம்... எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம். ஆனா, அந்தப் பேச்சு, ஆபீஸ் நேரத்துக்கு, அப்பறமும் தொடர்ந்துச்சின்னா... அந்தப் பேச்சு, அவளோட செக்ஸ் லைப்பைப் பத்தி இருந்துச்சின்னா... நண்பருக்கு உதவி பண்றதுங்கறது, அவருக்கு மனைவியா வரப்போறவளுக்கு, கல்யாணப் புடவை எடுக்கறது வரைக்கும் வந்துச்சின்னா... அது பிரச்னைல கொண்டு போய் விட்டுரும். 
நீங்க... அதை உண்மையான நட்பு, ப்ளேட்டானிக் லவ் அப்படின்னு சொல்லிக்கலாம். நீங்க ரெண்டு பேரும், ஊர் பூரா ஜோடியா சுத்தறதப் பாக்கற எங்க சொந்தக்காரங்க, என் ப்ரண்ட்சுக்குப் பதில் சொல்லி முடியல...நீங்க ரெண்டு பேரும் நடுராத்திரி வரைக்கும் பீச் மணல்ல உட்காந்துட்டு சாமர்செட் மர்ம கதையப் பத்தி ஆராய்ச்சி செய்றீங்கன்னு நான் நம்பறேன். ஆனா... மத்தவங்க நம்ப மாட்டேங்கறாங்களே... ஊரைப்பத்தி நான் கவலைப்பட மாட்டேன்னு விட்டேத்தியா இருக்க முடியாது ... நாளைக்கு நாமும் குடும்பம், குழந்தைன்னு... இதே ஊர்ல வாழணும் இல்லையா?''

""பிரியா ... வார்த்தையக் கொஞ்சம் அளந்து பேசு... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தப்பான உறவு இல்லைன்னு, அம்மா மேல அடிச்சி சத்தியம் செய்ததற்கு அப்புறமும், நீ இப்படிப் பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல.''

""ஒரு பொம்பளையோட மனசைப் புரிஞ்சிக்கற அளவுக்கு, ஆம்பளைங்களுக்கு எப்போ பரிணாம வளர்ச்சி ஏற்படப் போகுதுன்னு தெரியல .

நானும் வெளிப்படையாவே சொல்லிடறேன். ஒரு வேளை நீங்களும், தமயந்தி ஆபீஸ் விஷயமா, வெளியூர் போக வேண்டி வந்து... ஒரே ரூம்ல தங்கற சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமா, உங்களுக்குள்ள உறவு ஏற்பட்டுச்சின்னா... அதைக் கூட நான் பெரிசா நினைக்க மாட்டேன்... அது , உடம்புகளுக்குள்ள ஏற்படற சாதாரண உறவுதான்.""ஆனா... நீங்க சொல்றதப் பாத்தா, நீங்களும், அவளும் உணர்வு பூர்வமா ரொம்ப நெருங்கிட்டீங்கன்னுதான் எனக்குத் தோணுது... உங்களால, ஒரு நாள் கூட, அவளைப் பாக்காம இருக்க முடியாது. அவளுக்கும் உங்கக்கிட்ட, ஒரு மணிநேரமாவது பேசாட்டி தூக்கம் வராது போல இருக்கே. உங்களுக்குள்ள இருக்கற நெருக்கத்துல, மூணாவது மனுஷியான எனக்கு, கொஞ்சம்கூட இடம் இல்லைன்னுதான் தோணுது... உங்க மனசுல, நீங்க எனக்குத் தர வேண்டிய முக்கியமான இடத்துல, அவ இருக்கா... உங்களுக்கு நடுவுல, என்னோட இடத்துக்கு முண்டியடிச்சி சண்டை போட்டுக்கிட்டு இருக்க எனக்குப் பிடிக்கல ஹரி.''

""பிரியா... உன்னோட நாகரிகமான உடையையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும் பார்த்து, உனக்கு பரந்த மனசு இருக்கும்ன்னு எடை போட்டது என்னோட தப்புத்தான்... உன்னை விட, தமயந்தி புருஷன் எவ்வளவோ மேல். ஒரு நாள் நைட், 11 மணிக்கு நானும், தமயந்தியும் ஒரு ஓட்டல்ல உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது அவளோட புருஷன், அதே ஓட்டலுக்கு வந்துட்டான். நாங்க ரெண்டு பேரும் இருக்கறதப் பாத்துட்டு, "ஹாய்...'ன்னு சொல்லிட்டு, அவன் ப்ரண்டோட சாப்பிட போய்ட்டான். அவன் பக்கா ஜென்டில்மேன். நீயும் இருக்கியே...''

""இப்போ தேவையில்லாம, எதுக்கு அவளோட புருஷனை வம்புக்கிழுக்கறீங்க... நீங்கதானே சொன்னீங்க, அந்தாளுக்கு சம்பாதிக்கறது ஒண்ணுதான் குறின்னு. அப்படிப்பட்ட ஆளு, பொண்டாட்டிய தண்ணி தெளிச்சி விட்டிருக்கலாம். ஆனா, அந்த மாதிரி ஆளுகூட, உங்க ரெண்டு பேரோட உண்மையான நெருக்கத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டா, சும்மா இருப்பாரான்னு சொல்ல முடியாது...

""வேணா ஒரு டெஸ்ட் பண்ணிப் பாப்போமா... பிரேமாகிட்ட சொல்லி, உங்களுக்குள்ள நடந்த அன்யோன்யமான சம்பாஷனைய, அவ புருஷன்கிட்ட சொல்லச் சொல்லுங்க... "தன்னோட தாம்பத்திய வாழ்க்கையப் பத்திக்கூட பேசினான்னு...' சொன்னீங்கல்ல அதை அப்படியே, அவளோட புருஷன்கிட்ட சொல்லச் சொல்லுங்க... அதை அவளால சொல்ல முடியும்ன்னா, உங்க நட்பு சாதாரண நட்புத்தான்... ஒத்துக்கறேன்.


""ஹரி ... நான் திரும்பத் திரும்ப சொல்றேன். உங்களுக்குள்ள உடலுறவு இருக்குன்னு நான் சொல்ல வரல... ஆனா, இப்படி மனசளவுல ஒரு நெருக்கமான உறவு இருக்கும்போது, உங்களால என்னை மனைவியா ஏத்துக்கிட்டு, எனக்குன்னு உரிய இடத்தக் கொடுக்க முடியுமான்னு தான் தெரியல..."" நான் இன்னும், ஒரு படி மேல போயே சொல்றன்... தமயந்தி அளவுக்கு நெருக்கமான, ஒரு ஆண் நண்பர் உங்களுக்கு இருந்தாலும் சரி... அதாவது, தினமும் ஒருத்தர ஒருத்தர் பாக்காம, பேசாம இருக்க முடியாதுங்கிற மாதிரி... அது கூட நம்ம மண வாழ்க்கையை நிச்சயமாய் பாதிக்கும். தமயந்தி புருஷன், இதை சாதாரணம்ன்னு நெனச்சு, அலட்சியம் பண்ணலாம். ஆனால், எனக்கு பயமா இருக்கு... ரொம்பவே பயமா இருக்கு... அதுவும் போக ரெண்டு பேரும் இப்பதான் டிவர்ஸ் க்கு அப்பளை பண்ண போறாங்கன்னு ன்னு வேற சொல்றீங்க.. இதுக்கு மேல அவ புருஷன் ங்கிற பேர்லயும் தொல்லை இருக்காது..

""சரி பிரியா ... நீ முடிவா என்ன தான் சொல்ற?''

""ரொம்ப சிம்பிள். உங்களுக்கு தேவை நானா, இல்லை தமயந்தி நட்பான்னு, நீங்க தான் முடிவு செய்யணும்.''

இப்போது தான் நிஜமாகவே சிந்திக்க துவங்கினான் ஹரி . தமயந்தியின் நட்பை குறித்து, அவன் இதுவரை தன் அம்மாவிடம் கூட பேசியது இல்லை. பிரியாவின் கூர்மையான வாதங்கள், மேலோட்டமான எண்ணங்களையும், தவிடுபொடியாக்கி, உண்மையை தோலுரித்து காட்டி விட்டது.
தமயந்தி மேல், அவனது நகத்தின் நுனி கூட பட்டதில்லை என்பது உண்மை தான். அதனால் மட்டுமே, அது தெய்வீக நட்பு, தூய நட்பு என்று சொல்லிவிட முடியுமா? சரி... தமயந்தியை பார்க்காமல், அவளோடு அரை மணி நேரமாவது பேசாமல், ஒரு நாளாவது இருந்துவிட முடியுமா?
அப்படி இருக்கும் போது, இந்த மாதிரி நேர்மையான சிந்தனையும், கூர்மையான அறிவும் கொண்ட.. தன் டவலை கூட பகிந்துக்க விரும்பாத பிரியாவை.. கைப் பிடித்தால், இன்னும் குழப்பம் தான் அதிகமாகும்...

சிந்தித்தவன்.. மேலும் மேலும் சிந்தித்தான்.. கையில் இருந்த பத்து பதினைந்து சிகரட் காலி ஆகும் வரை சிந்தித்தான். பின்பு பிரியாவை அழைத்து 
தொண்டையைக் கனைத்துக் கொண்டு, உணர்ச்சியற்ற, ஆனால், உறுதியான குரலில் பேச ஆரம்பித்தான்... 

""என்னை மன்னிச்சிரு பிரியா ...தமயந்தி ஜஸ்ட் ஒரு ப்ரண்டுதான்னு இதுவரைக்கும், என்னை நானே ஏமாத்திக்கிட்டு இருந்தேன். நீ, இப்போ வெளிப்படையா. "நானா, தமயந்தியா ன்னு , கேட்கும் போது தான், தமயந்தி இல்லாம நான் வாழ முடியாதுன்னு தெரியுது... ஆனா நேரம்.. நம்மோட கல்யாணம்.. உன்னோட வாழ்க்கை.. நன் அப்பா அம்மொவோட கனவுகள்.. ஆனா இதெல்லாம் எப்படி சமாளிக்கிறது ன்னு தெரியல.. ஆனா ஒருவிஷயம் எனக்கு தெளிவா புரியுது. நம்ம கல்யாணம் நடக்கறது சரியில்லைன்னுதான் எனக்கும் படுது. நான், எங்க சைடு ஆளுங்ககிட்ட சொல்லி சமாளிச்சிக்கறேன். நீ எப்படியாவது உங்கப்பா, அம்மா கிட்ட சொல்லி, இந்த கல்யாணத்த நிறுத்திரு. என்னை மன்னிச்சிரு பிரியா ... எனக்குள்ளேயே புதஞ்சி கிடந்த விஷயங்கள, நான் பாக்க வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!''

இப்போது, அவனை உற்றுப் பார்த்தாள் பிரியா . தமயந்திய தூக்கி தூர வச்சிட்டு தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்வான் என எதிர்பர்ர்தவள் ஏமாந்து நின்றாள் அவளது கண்களில் நீர் நிறைந்து விட்டது என்றாலும், குரல் கரகரக்காமல் தெளிவாகப் பேசினாள்...

""ஹரி ... நான் உங்கள எவ்வளவு தூரம் காதலிச்சேன்னு என்னால உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நீங்க பொண்ணு பாத்துட்டு போனதுலேர்ந்து, உங்களையே நினைச்சி, கற்பனையா உங்க கூட வாழ ஆரம்பிச்சிட்டேன். நமக்குப் பொறக்கப்போற குழந்தைக்கு, பேர் கூட தேர்ந்தெடுத்துட்டேன். இப்படி கல்யாணம் நின்னு போனது, தலைல இடி விழுந்த மாதிரி இருக்கு. ஆனா... ஒரு வேளை நமக்கு கல்யாணம் நடந்திருந்தா, என் நிலைமை இன்னும் மோசமா போயிருக்கும். எது எப்படியோ, உண்மைய தயக்கமில்லாம ஒத்துக்கிட்டதுக்கு 
தேங்க்ஸ்.''

கூறி முடித்து வேகமாக கிளம்பியவளை ஹரியின் அழைப்பு தடுத்து நிறுத்தியது.. எதற்காக அழைத்தான் என புரிந்தவள்..

கவலை படாதீங்க ஹரி.. நான் எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போக மாட்டேன் .. என சொல்ல.. ஹரிக்கு அதற்க்கு மேலே எதுவும் பேச இயலவில்லை.. பிரியாவின் உருவம், கண்ணில் இருந்து மறையும் வரை, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி . காற்றில் சலசலத்துக் கொண்டிருந்த, தன் கல்யாண பத்திரிகை கவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டான். வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தான்.

""ஹாய் ஹரி .. சாரி டா கொஞ்சம் லேட் ஆச்சு. .. வீட்ல எல்லாரும் வந்து இருந்தாங்க அவர் இன்னைக்கு தான் டைவர்ஸ் பேப்பர் ல சின் பண்ணி குடுத்தாரு ... இன்விடேஷன் கொடுக்கக் கிளம்பலாமா?'' என்று கேட்டபடியே, வீட்டிற்குள்ளே நுழைந்தாள் தமயந்தி.. .

                    -----------முற்றும்----------

நட்புக்குள்ளே என் காதல்,,--2



2
     நேரம் காலை எட்டு மணி.. இடம் பிரியாவின் வீடு

எங்கடீ இருந்தா இத்தனை நாளா.. இதுக்குதான் நான் இத்தனை நாளா வெயிட் பண்ணேனா.. ச்ச.. சான்சே இல்ல.. ன்னு மனசுக்குள்ள அவளை பார்த்து ஜொள்ளு ஜொள்ளா ஒழுகிட்டு சபை நாகரீகத்தை கருதி பார்வையை இடம் மாற்றினான்..

பாப்பா என்ன படிச்சி இருக்கான்னு சொன்னீங்க.. ,இது ஹரியின் அப்பா ராஜேந்திரன் அசிஸ்டன்ட் மேனேஜர் இந்தியன் வங்கி

எம்எஸ்சி எம்பில்.. கதிரவன் காலேஜுலே லேக்செரரா வொர்க் பண்றா .. இது ப்ரியாவின் அப்பா குமரேசன் புரபசர்

பையன் என்ன பண்றார்.. நீங்க போன்ல சொன்னது சரியா கேக்கல - இது ப்ரியாவின் அம்மா மல்லிகா இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்

நானே சொல்றேங்க.. எம்டெக் அண்ட் எம்பிஏ முடிச்சிட்டு சாப்ட்வார் கம்பனில புராடக்ட் மேனஜரா இருக்கேன்.. வருஷத்துக்கு பதினெட்டு லட்சம் சம்பாதிக்கறேன்.. இப்பதான் ஒரு அப்பர்ட்ட்மென்ட் புக் பண்ணி இருக்கேன்.. நிறைய வெளிநாடு வேலை வந்தது.. ஆனா அப்பா அமாவை விட்டு தனியா போக பிடிக்கல. அதான் சென்னையிலே இருக்கேன்.. சென்னையில தான் இருப்பேன்.
அது எப்படி ஆன்சைட் , பிசினர் டிரிப் அது இது ன்னு வந்தா போய்தானே ஆகணும். இன்பெக்ட் எனக்கும் சென்னை ல இருக்கிறதுதான் பிடிக்கும்.. இப்படி பளிச்சென்று கேள்வி கேட்ட பிரியாவை இன்னும் கொஞ்சம் பிடித்தது ஹரிக்கு.. ஜொள்ளு ஒரு கேலன் ல இருந்து இரண்டு கேலனா ஆச்சு

பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்குங்க.. .. இது ஹரியின் அம்மா லீலா பள்ளி ஆசிரியை..

ரொம்ப சந்தோசங்க.. எங்களுக்கும் தம்பிய ரொம்ப பிடிச்சி இருக்கு.. உங்களுக்கு விருப்பம்னா மேல தொடரலாம்.. ன்னு குமரேசன் சொல்லவும்.. இடைமறித்த பிரியா.. அப்பா நான் கொஞ்சம் அவர் கிட்ட பேசணும்..

அப்கோர்ஸ் மா.. டேய் ஹரி.. போயி பேசிட்டு வாடா.. ன்னு ராஜேந்திரன் சொல்ல..

பப்ளிக் டாய்லட்ல கியுவுல நிக்கிறவன் கத தொறந்த உடனே ஓடுற மாதிரி ஹரி எழுந்து நின்னான்.. அவனோட அவச குடுக்கை தனத்த பாத்து எல்லாரும் குனிஞ்சி சிரிக்க.. ராவ அடிச்ச மாதிரி லைட்ட நெளிய ஆரம்பிச்சான்.. 
இருவரையும் பால்கனிக்கு அனுப்பிட்டு பெரிசுங்க.. எப்படி சொந்தம். எந்த வழில சொந்தம் ன்னு பேச ஆரம்பிக்க.. அங்கே ஜொள்ளு மன்னன்.. வாய்க்குள்ள கரண்டிய தேடிக்கிட்டு இருந்தான்.. எதுக்குன்னு கேக்குறீங்களா.. பின்ன கடலைய வறுக்கு ஆரம்பிக்கணும் இல்ல.. அதுக்குதான்..

பிரியாவே தொடர்ந்தாள்.. சொல்லுங்க ஹரி.. அவள் பேச்சில் தெரிந்த நளினம் ஹரியை மிகவும் கவர்ந்தது.. நீ பாடம் எடுத்தா எவன் பாடத்த கவனிப்பான்.. எல்ல்லாம் உன்னையத்தான் பாப்பான்..

சரி நானே சொல்றேன்.. நான் லேடீஸ் காலேஜுல வொர்க் பண்றேன்.. ன்னு அவ சொன்னதும்..

நாம மனசுல நினைச்சதுக்கு பதில் சொல்றாளே.. சரி டா ஹரி.. கொஞ்சம் சீர்யஸா இரு ன்னு மனசுக்குள்ள லேசாக கருமிக்கொண்டான்..

சரிங்க.. பிரியா.. நான் நேரிடையா கேக்குறேன்.. உங்களுக்கு என்னைய பிடிச்சி இருக்கா.. இப்பவே சொல்றேன்.. நான் தம் அடிப்பேன்.. பார்ட்டி டிரிங்கர்.. மத்தபடி நிறைய பிரண்ட்ஸ்.. அதுல நெருக்கமானவங்க சொச்சம் பேர்தான்.. தமயந்தி மாதிரி.. பெரிசா சொல்லிக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல.. நான் விஐடி ல படிச்சேன்.. 2004 BE பாஸ்ட் அவுட்.. அண்ட் 2006 ல ME கம்பிலீட் பண்ணேன்.. ரெண்டுமே அங்கதான் படிச்சேன்.. 

தெரியும்ங்க.. நானும் அங்கதான் படிச்சேன்.. நான் 2008 ல எம்எஸ் சி பாஸ்ட் அவுட்.. பேச்சிலர் மாஸ்டர் ரெண்டுமே அங்கதான் பண்ணேன்.. உங்கள ரிவேரா பங்கசன் ல பாத்து இருக்கேன்..

அட.. ஆச்சர்யமா இருக்கே.. நாமே ரெண்டு பேரும் ஒரே காலேஜா.. சான்சே இல்லீங்க..

ஏன் என்ன ஆச்சு..

இல்லீங்க நான் இத எதிபார்க்கவே இல்ல.. லாஸ்ட் இயர் அலுமினி க்கு வந்து இருந்தீங்களா.. ?

வந்தேனே.. அங்கேயும் உங்கள பாத்தேன்.. சேம் டைம் எங்க ஆர்ட் அண்ட் சயின்ஸ் காலேஜுல அலுமினி இருந்தது..

அட.. என்னால நம்பவே முடியல.. ரொம்ப சந்தோசமா இருக்கு.. இன்னைக்கும் எல்லா பிரண்டுசுங்க கிட்டேயும் சொல்ல போறேன்..

சரிங்க.. இப்ப விஷயத்துக்கு வருவோம்.. எனக்கு கட்டுப்பாடு போடறது பிடிக்காது .. எனக்கு இன்னும் மேல படிக்கணும்.. என்னோட சுதந்திரம். என்னோட உரிமை எனக்கு வேணும்.. ஆனா ஒரு மனைவியா என்ன பண்ணனும்.. எப்படி நடந்துக்கணும்.. குடும்பத்த பாத்துக்கணும்.. இப்படி எல்லா விஷயத்தையும் எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பேன்.. அப்புறம் நான் ஒரே பொண்ணு.. எங்கப்பா அம்மாவை நான்தான் கடைசி வரைக்கும் பாத்துக்கணும்.. 

அட.. இவ்ளோதானா.. எவ்ளோ வேணுமினாலும் படிங்க.. ஆனா என் கிட்ட மனப்பாடம் பண்ணி காட்டுறேன் சொல்லி என்னைய இம்சை படுத்த கூடாது.. ஒரு புருசனா லட்சணமா என்ன பண்ணனும் எனக்கு தெரியாது.. அத எங்கப்பா கிட்ட கேட்டு தெரிஞ்சு அதுபடி நடந்துக்கறேன்.. ன்னு ஹரி சொன்னதும்..

ப்ரியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தவள்.. சைனீஸ் மணி ஒன்றோடு ஒன்றோடு உரசியது போல 

இருந்தது.. மெதுவாக அடங்கியவள்..சரி மேல சொல்லுங்க..
நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க..

நீங்க பேச பேச கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு ன்னு பிரியா பதிலுக்கு வழிய.. பால்கனியில் ஒரே எச்சில் மழை..

இருவருக்கும் ரஜினி, கமல், இளையராஜா என வழக்கம் போல பிடித்தவைகளை பகிர.. இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி வெகுவாக குறைந்து இருந்தது.. 

இந்த பொண்ணு பக்கர மீட்டிங் எதுக்கு காலங்கார்த்தால பிக்ஸ் பண்ணீங்க..

இல்ல.. நானும் காலேஜ் போகணும், அம்மாவுக்கும் லீவு இல்லை, உங்க அப்பாவுக்கும் லீவு இல்லை ன்னு சொன்னங்க.. அதோட இன்னைக்கு ரொம்ப நல்லா நாளாம்.. அதானால்தான் காலைல பிக்ஸ் பண்ணாங்க.. ஏன் உங்க அம்மா உங்க கிட்ட சொல்லலியா..

சொல்லலியா.. ப்ரியா நேத்து நைட்லேர்ந்து படுத்தி எடுத்திட்டாங்க.. காலைல சீக்கிரம் எழுந்திரு, குளிச்சி ரெடியகிறு. அது இதுன்னு.. எனக்கு காலைல தூக்கம் தானா கலையனும்.. யாரவது எழுப்பினா கடுப்பாகிருவேன்.. ஆனா என்ன பண்ணறது.. வேற வழி இல்ல..

அட.. எனக்கும் காலிலே நானே எழுந்துக்கணும்.. ஆனா நான் ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருவேன்..

ஐயோ.. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கு எழுந்து என்ன பண்றது.. சான்சே இல்ல.. எனக்கு அபீஸ் டேஸ்ல ஒன்பது மணிக்கு எழுவேன். லீவ் நாள்ன்னா ஒரு பனிரெண்டு மணிக்குதான்..

ஆறு மணி உங்களுக்கு நாடு ராத்திரியா.. சரியா போச்சு.. எனக்கு உங்கள சரி பண்ற வேலையே நிறைய இருக்கும் போல இருக்கே..

அதுக்கு என்ன காலைல ஒரு ஷோ வச்சிக்கலாம்.. சீக்கிரம் எழுந்திருவேன்.. ஹ.. ஹஹா.. ன்னு கேவலமா ஒரு ஜோக் அடிச்சி அவனே சிரிக்க..

முகம் பூரா ரத்த கலர்ல சிவந்து பிரியா.. ஸ்டாப் இட் ஹரி.. எனக்கு இந்த மாதிரி வல்கரா பேசறது பிடிக்காது.. எவ்ளோ குளோசா இருந்தாலும் பேச்சுல ஒரு நாகரீகம் இருக்கணும்.. இதுக்கு மேல இப்படி பேசாதீங்க.

அசடு வழிய.. சரி பிரியா.. நான் கேசுவல பேசுற மாதிரி பேசிட்டேன்.. மன்னிச்சுக்க.. நான் கண்ட்ரோல் பண்ணிக்கறேன்.. ன்னு சொல்ல. பிரியாவோ.. சரி.. சரி.. நாம இப்பதான் பாத்து இருக்கோம்.. அதுக்குள்ளே அப்படி எல்லாம் பேசினது எனக்கு பிடிக்கல.. நானும் கொஞ்சம் கோவமா பேசிட்டேன் சாரி ன்னு சொல்ல இருவரும் சமாதனம் ஆனாங்க.. அடுத்து என்ன பேசுறது ன்னு தெரியாம இருவும் முழிக்க.. ஹரியே ஆரம்பித்தான்..

ப்ரியா.. ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு.. கொஞ்சம் பிரஷ் ஆகணும்.. கேக்க..

அதோ அங்க இருக்கு.. வாங்க ன்னு கூட்டிட்டு போக.. உள்ளே சென்றவன் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து காரி துப்பிக்கொண்டான்

கருமம் புடிச்சவனே.. கொஞ்சம் வெயிட் பண்ண கூடாத.. இப்படி சொதப்பிட்டியே.. சரி.. இதுக்கு மேல கொஞ்சம் கேர் புல்லா இருன்னு தன்னை தானே தேற்றிக்கொண்டவன்.. வெளியே வந்தான்.. பால்கனில நின்று வானத்தை பார்த்து தன் தலை முடியை விலக்கி கொண்டு விரிந்த விழிகளில் தெரிவை அளந்து கொண்டு இருந்த பிரியாவை கண்டான்.. அவளும் திரும்பி இவன பாக்க.. மறுபடியும் கதவை மூடி உள்ளே வந்தவன்

தறுதலை.. தறுதலை.. சுச்சா முட்டினதுன்னு தானே வந்த அத போகாம போற.. ன்னு சொல்லியவாறே வேலைய தொடர்ந்தான்..

வெளியே வந்தவனுக்கு பிரியா அங்க கோடியில் இருக்கும் ஒரு டவலை எடுக்க செல்ல.. அதற்குள் அங்கே சோபாவில் இருந்த ஒரு துண்டை எடுத்து தன் கைகளை துடைத்தான்..

டவளோட வந்த ப்ரியாவுக்கு இவன் செய்கை கொஞ்சம் எரிச்சலை குடுத்தது..

என்னங்க நீங்க.. நான்தான் டவல் எடுத்து வரேனே.. அதுக்குள்ளே என்ன அவரசம்.. அது என்னோட டவல்..

சோ வாட் பிரியா..ஐ ஜஸ்ட் கிலீன்ட் இட் ஆல்ரெடி..

இல்லைங்க.. தட்ஸ் மை ஹாபிட்.. என்னோட பொருளை வேற யாரும் யூஸ் பண்ண கூடாது.. மத்தவங்களோட பொருளையும் நான் தொட மாட்டேன்.. சின்ன வயசுல இருந்து பழக்கம்.. ஐ ஹேட் பீப்பிள் யுசிங் மை திங்க்ஸ்..
ஐயோ .. சரி ப்ரியா சாரி.. ஐ வில் கீப் இன் மை மைன்ட்.. சாரி பார் திஸ்..

பரவா இல்லை.. நான் இந்த மாதிரி விஷயத்துல அடமென்ட்..

ஒ., இதுதான் உங்க சுதந்திரத்துல தலையிட கூடாதுன்னு நீங்க சொன்னதோ.. ன்னு ஹரி கேன தனமா கேக்க.


கோவமான அவளோட முகம் பட்டென்று சிரித்த முகமாகியது.. ஒரு நிமிடம் இடைவெளி விடாமல் சிரித்தவள்.. எவ்ளோ கோவம் வந்தாலும் நீங்க பேசி பேசியே சிரிக்க வச்சுடுறீங்க.. ன்னு சொல்லி சிரித்து முடிக்க..

தட்ஸ் மை ஹாபிட் பிரியா.. ன்னு பெருமையா சொல்ல..

எனக்கும் உங்கள் ரொம்ப பிடிச்சி இருக்கு ஹரி.. ஐ தின்க் நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்து போகுது.. எனக்கு ஏதாவது பிடிக்காட்டியும் நீங்க ஒத்துப்போறீங்க.. இத வச்சி எல்லாத்துலேயும் சரியா இருக்குமுன்னு சொல்ல முடியாது.. ஆனா நானும் உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்.. நானும் விட்டுக்கொடுத்து போகணும்.. கண்டிப்பா முயற்சி பண்றேன்.. ன்னு சொல்ல..

இருவரும் மேலும் பேச துவங்கினர்..

ஹரி ப்ரியாவை ஜோல்லிக்கொண்டு கொண்டு இருந்தான்.. பிரியா ஹரியை ரசித்துக்கொண்டு இருந்தாள்.. இதற்கிடையில் ஹரிக்கு வந்த அத்தனை போன் கால்களையும் கண்டுக்கொள்ளவே இல்லை.. மொத்தம் பத்து மிஸ்ட் கால்.. இருபது மெசேஜ்.. அதில் பாதி தமயந்தியிடமிருந்து..

பிரியாவிடம் பேசிக்கொண்டே தமயந்திக்கு ரிப்ளை செய்தான்..

பேசினார்கள்.. பேசினார்கள்.. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள்..

ஹரி. பிரியாவை பிர்யா மனமில்லாமல்.. அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்..
ப்ரியா.. ஹரியிடம் கிட்டத்தட்ட மயங்கிவிட்டாள்..

இருவரின் பேச்சுக்களை இடைமறித்து

என்னப்பா. பேசிட்டீங்களா.. ன்னு பரியாவின் அப்பா கேக்க..

பேசிக்கிட்டோ இருக்கோம் பா..

இதுக்கு மேல உங்களுக்கு பிடிச்சி இருக்கா.. இல்லையானு நாங்க கேக்க வேணாம்.. நாங்க அடுத்த வேலைகளை ஆரம்பிக்கிறோம்.. ன்னு சொல்ல.. ப்ரியா வெக்கத்தில் தலை குனிய.. ஹரி அதை வெகுவாக ரசித்துக்கொண்டு இருந்தான்.. அதன் நேரம் ஹரியின் அப்பா மேலே வந்து இவர்களுடன் இணைய..

என்ன ஹரி.. எதுக்காக நாங்க காலைல பொண்ணு பாக்கற வேலைய வச்சோம் தெரியுதா.. 
என்னப்பா.. இது கூட தெரியாதா.. அதுவும் இல்லாம யாருக்குமே லீவே இல்லை.. அதான் காலைலே பிக்ஸ் பண்ணீங்க..

டேய்.. நாங்க பிக்ஸ் பண்ண பிளான் எனக்கே சொல்றீங்களா. ன்னு ஹரியோட அம்மா கேக்க..
என்னமா இப்ப.. என்ன ஆச்சு ..

அடேய். லீவ் இல்லைன்னு தானே காலைலே வச்சோம்.. இப்ப எங்க எல்லாரையும் அரை நாள் லீவ் போடா வச்சிட்டியேடா..

என்ன சொல்றீங்க எல்லாரும்.. ஒண்ணுமே புரியல..

நீங்க காலைலே ஏழரை மணிக்கு பேச ஆரம்பிச்சவங்க.. இப்ப மணி பனிரெண்டு டா.. இன்னுமா முடிக்கல.. சீக்கிரம் வாடா.. ஆபீஸ் போகணும் மீட்டிங் இருக்கு.. அம்மாவுக்கும் சிஎல் எல்லாம் காலி.. பிரியாவோட அப்பா அம்மாவும் கூட கிளம்பனும்.. ன்னு அப்பா சொல்லி முடிக்க..

பிரியா.. வெக்கத்துல அந்த இடத்த விட்டே ஓடி போயி.. அவளோட அம்மா பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டா..

புரபசர் முன்னாடி பீடி பிடிச்சி மாட்டின பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் மாதிரி நெளிஞ்சி பல்ல எஈ ன்னு காட்டிட்டு நின்னான் ஹரி..

சரிங்க.. சம்மந்தி .. நாங்க கிளம்பறோம்.. இதுக்கு மேல லேட் பண்றது அவ்ளோ நல்லா இருக்காது.. கூடிய சீக்கிரம் எல்லா வேலையும் ஆரம்பிக்கலாம் ன்னு ஹரியின் அப்பா இவனுக்கு மிகவும் தேவையான விஷயத்தை பேச..

சரி கிளம்பலாமுங்க.. டைம் ஆகிடுச்சு ன்னு ஹரியின் அம்மாவும் சொல்ல.. எல்லாரும் கிளம்பி ஹாலுக்கு வந்தனர்..

சரிங்க குமரேசன் சார்.. நாங்க கிளம்பறோம்.. நல்லா நாளா பாத்து நிச்சயதாம்பூலம் வச்சிக்கலாம்.. கல்யாணத்த ஒரு மூணு இல்ல நாலு மாசத்துக்குள்ள முடிக்கலாம் ன்னு சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்..


பிரியாவுக்குள் பட்டாம் பூச்சி பறக்க.. ஹரிக்குள் சந்தோஷ பிரளயமே வந்தது..

அப்பா நான் கொஞ்சம் பேசணும் என ஹரி சொல்ல.. எல்லாரும் நின்றனர்..

ஹரியின் அம்மா இப்ப என்னடா பேச போற.. இவ்ளோ நேரம்தான் பேசினியே.. இன்னும் என்ன.. இதுக்கப்பறம் பேசிக்கிட்டேதானே இருக்க போறீங்க..

இல்லமா.. நான் பேசணும் சொன்னது.. பிரியா கிட்ட.. ஆனா உங்க எல்லார் எதிரிலேயும்.

பிரியா.. நீங்க சொன்னீங்களே.. உங்க அப்பா அம்மாவ நீங்கதான் கடைசி வரைக்கும் பாத்துப்பீங்க.. அதுக்கு ஒன்னும் சொல்ல கூடாதுன்னு..

ஆமா.. அது என்னோட வாழ்க்கை குறிக்கோள்..

அத பத்திதான் சொல்றேன்.. உங்கள மாதிரி.. நானும் எங்கப்பா அம்மாவுக்கு ஒரே பையன்தான்.. அப்பா அம்மாவோட பாசம் என்னன்னு எனக்கு தெரியும்.. இவங்க எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு உன்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கு முக்கியம்.. கண்டிப்பா நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இவங்க நாலு பேரயையும் பாத்துக்கலாம்.. ன்னு சொல்ல..

குமரேசனுக்கும்.. மல்லிகாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..

சார்.. உங்க பையன எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. உங்க சம்மந்தம் கிடைச்சதுல ரொம்ப சந்தோசம்.. ன்னு சொல்ல..

பிரியாவுக்கு ஹரியின் அணுகுமுறை மிகவும் பிடித்து இருந்தது.. ஹரி தன்னை சுற்றியுள்ள எல்லாரையும் சந்தோசபடுத்துறார்.. ன்னு ஹரியா பத்தி அவளோட எண்ணம் பிபி மெசின் மாதிரி உயர்ந்து போச்சு..


எல்லாரும் விடைபெற்றனர்.. ஆனால் ஹரி மட்டும் பிரியாவின் உள்ளத்தில் நுழைந்தான்.. பிரியா ஹரியின் மனதில் ஆல்ரெடி சேர் போட்டு செட்டில் ஆகி இருந்தாள்..

நட்புக்குள்ளே என் காதல்,,--1



1
    பாப்பா சீக்கிரம் ரெடி ஆகு.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சு இல்ல.. அம்மாவுக்கும் இன்னைக்கு சீக்கிரம் போகணும்..

ம்ம்மா. சுச்சா வருதும்மா..

அச்சோ.. என்னடி நீ.. குளிப்பாட்டி, யுனிபாம் எல்லாம் போட்டு விட்டு ரெடியானதுக்கு அப்புறம் சொல்ற.. சரி வா சீக்கிரம்..

என செல்லமா தன் குழந்தையை தூக்கி அதற்கான அறைக்கு ஓடினாள் தமயந்தி.. ஒரு சில நிமிடத்தில் சிட்டாக பறந்து வந்த இருவரும் வாசலில் நிறுத்தி வைத்து இருந்த இரு கார்களில் ஓர் காரில் தன் குழந்தை அவர அவசரமாக சொருகி.. நிமிர்ந்தவள்

டிரைவர்.. பாப்பவ ஸ்கூல்ல இருந்து திருப்பி கூட்டிக்கிட்டு இங்க வராதீங்க..நேரா அடையார் போயிருங்க.. சரியா..

எஜமானியின் கட்டளைக்கு அடிபணிந்தவன்..காரை முடிக்கி விரட்ட ஆரம்பித்தான்..

பாப்பா செல்லும் கார் தன் கண்ணை விட்டு மறைந்ததும்.தன் காருக்கு ஓடியவள் என்ஜினை ஸ்டார்ட் செய்ததும்.. எதையோ ஞாபகம் வந்தவளாக மறுபடியும் தன் அறைக்கு ஓடி வந்தவள்..

அங்ககே கட்டிலில் கிடந்த ரமணி சந்திரனின் புதிய நாவலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் நேராக சமையல் அறைக்கு சென்று நேற்று இரவு தானே செய்து வைத்த குலாப் ஜாமூனை எடுத்தொக்கொண்டு காரில் பயணிக்க தொடங்கினாள்.

யார் இந்த தமயந்தி..

சங்கரன் என்கிற ஒரு பெரியா வியாபாரிக்கும், ஆடம்பர வாழ்க்கை பிரியை ரேவதி க்கு பிறந்த மகள் தான் இந்த தமயந்தி..

பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள் பின்பு இன்னுமொரு மிக பெரிய வியாபாரி ரகுபதி க்கும் அவருடைய மனைவி லதாவுக்கும் பிறந்த பிரபுவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டாள்..

திருமண செய்து வைக்கப்பட்டாள் என்பதை விட இரு பெரிய நிறுவனகள் இணைய (அதாவது கார்பொரேட் கொலாப்ரேசன்) ஒரு கருவியாய் பயன்படுத்தப்பட்டாள்.

அதன் வெளிப்பாடே இன்று சந்தையில் பல் பொருள் அங்காடிகள் தாங்கி நிறுக்கும் சரகு என்கிற பெயர்பலகையின் பிறப்பு. சங்கரனும், ரகுவும் சேர்ந்து உருவாக்கிய இந்த மிக பெரிய மளிகை நிருவனம் இன்று இந்தியாவின் முதன்மை ரிடையில் நிறுவனங்களில் ஒன்று.

இளவயதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பணக்கார பகட்டு வாழ்க்கையும் பிடிக்காமல், அதை தவிர்க்கவும் முடியாமல் , திருமணம் என்கிற நிகழ்வு தன் வாழ்க்கையை மாற்றும் என்று ஏமாந்தவள்.

ஆம்.. பிரபு மிக நல்லவன்... வியாபாரத்தில்,
மிக எளிமையானவன்.... வியாபாரத்தில்
வல்லவன் அதுவும் வியாபாரத்தில்,
இப்படி தன் வாழ்க்கையை வியாபாரத்துக்கு அர்பணித்து அப்பனின் சொத்தை காத்து அதை பன்மடங்காக அதிகரித்து.. தன் பணக்கார பகட்டு வாழ்க்கையை கூட அனுபவிக்க நேரம் இல்லாமல் சுற்றும் ஒரு மனிதன்..

இவனை திருமண செய்த தமயந்திக்கு கிடைத்தது.. தன் தகப்பன் வீட்டு பஞ்சு மெத்தையை விட தரமான மெத்தை, தன் தகப்பன் வீட்டு காரை விட பல மடங்கு விலை உயர்ந்த கார்.. தன் தகப்பன் வீட்டை போல் பத்து மடங்கு பெரிய வீடு.. இப்படி எதெல்லாம் அவளுக்கு விருப்பம் இல்லையோ அதெல்லாம் கிடைத்தது. ஆனால் சிறு வயது முதல் தான் ஏங்கி ஏங்கி எதிர்பார்த்த அன்பு, பாசம், பரிவு.. இது எதுவும் பெயரளவில் கூட கிடைக்கவில்லை..

எல்லாம் இருந்தும் ஏழை ஆனான் தமயந்தி..

ஆம்.. திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்ற அந்த பயணம் தேனிலவு க்கு என எண்ணி புறப்பட்டவளுக்கு அந்த நாட்டின் இன்னொரு கம்னியின் பங்குதாரராக கையொப்பிடமிட வந்த ஒரு ஆணுடன் வந்து இருக்கிறாள் என்று சென்று அடைந்த பின்புதான் தெரிந்தது..
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என் கூறுவார்.. அனால் இவள் வாழ்க்கையில் காமம் என்கிற பேச்சுக்கே இடமில்லாம் போனது..
இப்படி நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடும் கணவனை பற்றி தன் தாய் தந்தையிடம் கூட கூற முடியவில்லை.. அவர்களும் அவரவர் வேளைகளில் மூழ்கி இருந்தனர்.. கணவனின் தாய் தந்தையிடம் முறையிட நா கூசியது..

பொறுத்தவள், பொங்கி எழுந்தாள் ஒரு நாள்.. அதன் விளைவாக ஒரு வருடம் பல சிக்கல்களோட, பேசியும் பேசாமலும் பல சண்டைகளோடும், சில சில சச்ச்சரவுகலோடும் அவளோட வாழ ஆரம்பித்தான் பிரபு . தன் உடலை தயமந்தியின் உடலோட சில நாட்கள் சில நேரங்கள் சேர்த்து வைத்தான்.. மகிழ்ச்சியோ.. இல்லையோ.. இவளும் சேர்ந்தாள்.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கணவன் தன் பக்கம் திரும்புவான் என எதிரிபார்ர்த்த தமயந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மறுபடியும் வியாபாரத்தின் அடிமையானான் பிரபு.. அவர்களின் உடல்கள் சேர்ந்து இருந்ததின் அடையாளமாக பிறந்தவள்தான் ஸ்வேதா..

ஒரு கட்டத்தில் பிரபுவும் இந்த சண்டை சச்சரவுக்கு முற்று புள்ளி வைக்க நினைத்தவன்.. தமயந்தியிடம் தன்னிலை விளக்கம் அளித்தான். தன்னால் பணத்தை மறந்து இருக்க முடியாது.. வியாபாரம் தன் மூச்சு.. அதை கவனிக்காவிட்டால் தன் மூச்சு நின்றுவிடும்.. அதனால் விலகிவிடலாம் என கூறினான்.. அதையும் ஏற்று பிரிந்து விடலாம் என நினைத்த தமயந்திக்கு முட்டுக்கட்டையாய் அவளின் பெற்றோர்கள்.. அதை ஆமோதித்து ரகுவின் பெற்றோர்கள்..

மகன், மகளின் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.. அவர்களின் பணக்கார சமுதாயத்தில் இதனால் ஏற்படும் அவமானத்தை பற்றியே கவலை.. இவரகள் பிரிந்தால் சரகு உடைந்துவிடும்.. சரகு உடைந்தால் வியாபாரத்தில் தோல்வியே காணாத அந்த இரு குடும்பமும் முதல் தோல்வியை காண நேரிடும். இப்படி பல அடுக்கடுக்கான காரணங்களுக்காக பிரிய விடாமல் தடுக்கப்பட்டாள்

காலம் செல்ல. வெறுப்பும் நெருப்பும் நிறைந்தது அவர்களின் வாழ்க்கை.. தமயந்தியின் படுக்கையை கூட பகிர முடியவில்ல அவனால் .. ஸ்வேதா அவளின் வாழ்க்கையாகி போனாள்..

காலம் செல்ல.. செல்ல.. ஸ்வேதாவும் பள்ளிக்கு செல்ல வீட்டுக்குள் முடங்கிய கிளியானாள் தமயந்தி.. அவளின் கல்லூரி தோழியின் மூலமாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவள் கணவனின் குடுமபத்தின் எதிர்ப்பை சமாளித்து வேலைக்கு சென்றுவர தொடங்கினாள்.. சிலநாளில் கணவனே அவர்களின் குடும்பத்தில் பேசினான்..

வீட்டில் அவளுக்கும் போர் அடிக்கும்.. அவ வீட்டில் இருக்கறதால் எங்களுக்கும் நிறைய சண்டை வருது.. கொழந்தையும் இப்ப ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டா.. அதானால் அவ ஜாப் க்கு போகட்டும்.. அவளுக்கும் ஒரு பொழுது போக்கா இருக்கும் என சூசகமா அவள் வீட்டில் இருந்தாள் தனக்கும் பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிவித்தான்..
இதில் கொடுமை என்னவென்றால்.. பிரபு குழந்தையை பற்றி பேசியதே அது அவளின் இந்த நான்கு வயதில் இது மூன்றாவது முறையோ.. இல்லை நான்காவது முறையோ.. ஒரு கையின் விரல்களே போதும் அதை எண்ணி முடிக்க.. 

இப்படி.. வேலைக்கு செல்வதில் இருக்கும் பிரச்சினை தானாக தீரவே.. தமயந்தியும் மகிழ்ச்சியாக சென்று வந்துகொண்டு இருந்தாள்..

இவள் வேலைக்கு சென்றதில் நிம்மதி வந்ததோ இல்லையோ.. அனால் வீட்டின் வெறுப்பு இல்லை.. பணிக்கு வருவாள்.. வீட்டுக்கு திரும்புவாள்.. குழந்தையுடன் விளையாடுவாள்.. அவளை படிக்க வைப்பாள்.. தூங்க வைப்பாள்.. ஒரு தாயாக என்னென்ன செய்ய வேணுமோ அதையெல்லாம் செய்தாள்..

பணியும், பாசமும் அவளை கொஞ்சம் சமாதன படுத்தியது.. அவ்வப்பொழுது வரும் கணவன் ஒரு வீட்டுக்குள் உலாவும் வேற்று கிரக மனிதன் ஆனான்.. எப்பொழுதாவது ஸ்வேதாவுடன் பேசுவான்.. வியாபாரத்தில் பெரும் புள்ளியானான்..

அலுவலக நட்பு அவளுக்கு சொர்கமாக தெரிந்தது.. வேளையிலும் படு கில்லாடி ஆனாள்.. கல்லூரியின் நாட்கள் மறுபடியும் வந்ததாக தோன்றியது..

இவற்றுக்கெல்லாம் மேல்.. ஹரி.. அவளின் உயிர்த்தோழன்.. 

நட்பு உலகத்தை விட பெரியது.. அனால் இவளை பொருத்தவரைக்கும் ஹரியின் நட்பே உலகம்..

ஒரு ஆசானாய், அன்பனாய் இவளின் வாழ்க்கையில் நுழைந்த இன்னுமொரு மனிதன் இந்த ஹரி..

இவள் சோர்ந்து இருந்த போதெல்லாம் அவனின் ஆறுதல் இவளின் கண்ணீரை நிறுத்தியது.. வேகமா இருந்தபோது இவனின் அறிவுரைகள் வேகத்தடையாய் இருக்கும்.. மகிழ்ச்சியாய் இருக்கும் போது அதற்க்கு காரனாய் இருப்பவன் ஹரி..

அவள் இன்று தன் கசப்பான வாழ்க்கையை மறந்து சிரிப்பதற்கும், வேலையில் சிறந்து விளங்குவதற்கும் காரணமானவன்... ஹரி.. ஹரி.. ஹரி.

அலுவலகத்தின் பல பேருக்கு பொறாமை இவர்களின் பொறாமையை பார்த்து.. இருந்தா இவர்களை போல் இருக்க வேண்டும்.. என்கிற அளவுக்கு மிகவும் நாகரீகமான ஒரு நண்பர்கள்.

அவனை காணத்தான் இவளும் வேக வேகமாக போய்க்கொண்டு இருக்கிறாள்.. அலுவலகத்தில் சந்திக்க போகிறார்கள் என்றாலும் நட்பு அவளை வேகப்படுத்தியது..